Browsing Category
கிரைம்
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காதல் திருமணம் செய்த இளம் பெண் மாயம் .
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் மாயம் .
திருவரங்கம் தாயனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி மோகனப்பிரியா (வயது 19 )காதல் திருமணம் செய்தவர்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவர்… Read More...
திருச்சியில் காந்தி ஜெயந்தி அன்று மது விற்ற 2 பேர் கைது. மது பாட்டில்கள், பணம் பறிமுதல்.
திருச்சியில் காந்தி ஜெயந்தி அன்று மது விற்ற 2 பேர் கைது. 57 மது பாட்டில்கள், பணம் பறிமுதல்.
காந்தி ஜெயந்தியையொட்டி திருச்சி மாவட்டத்தில் மது கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் தடையை மீறி மது பதுக்கி வைத்து… Read More...
இன்று ரூ.20,000 லஞ்சம் வாங்கிய லால்குடி தாலுகா துணை தாசில்தார் கைது. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
ரூ.20,000 லஞ்சம் வாங்கிய லால்குடி தாலுகா
துணை தாசில்தார் கைது.
திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் கணேசன்.இவரது மகன் மோகன்.… Read More...
திருச்சி என்.ஐ.டி.,யில், ஒரு மாதத்தில் மட்டும், மாணவிக்கு பாலியல் தொல்லை, மாயம், தற்கொலை முயற்சி என…
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் திருச்சி என்.ஐ.டி.
இந்த கல்வி நிறுவன மாணவி ஒருவர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், மேலும் அந்நிறுவனத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், துவாக்குடியில், தேசிய… Read More...
திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல் .
சார்ஜாவிலிருந்து அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் நேற்று பறிமுதல் செய்தனா்.
சாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் நேற்று (புதன்கிழமை) வந்த ஒரு பயணி தனது… Read More...
திருச்சி கல்லூரி உதவி பேராசிரியையின் கணவர் -குழந்தை மாயம்.
திருச்சி கல்லூரி உதவி பேராசிரியையின்
கணவர் -குழந்தை மாயம்.
திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர் கிருஷ்ணா தெரு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்.
இவர் திருச்சி ஜங்ஷன் பகுதியில் சிக்கன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி… Read More...
திருச்சி பொதுமக்கள் நலனுக்காக போராடிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கைது .
திருச்சி மனமகிழ்மன்றத்தை முற்றுகையிட்டு அமமுக இன்று போராட்டம்.
மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கைது.
மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மக்கள் வாழ்வை வதைக்கும் வகையில், காலை 11 மணி முதல் இரவு 11… Read More...
திருச்சி மாணவர்கள் தங்கும் விடுதியில் ரூ.33 லட்சம் பறிமுதல். ஹவாலா பணமா?
திருச்சி மாநகரில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கடந்த சில நாட்களாக, மாநகர போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, திருச்சி, உறையூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் உறையூர் போலீசார் சோதனை… Read More...
திருச்சியில் சாலையில் திரிந்த மாடு முட்டி முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி.
திருச்சியில் தெருவில் திரிந்த மாடு முட்டியதில் முதியவா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்சி மிளகுபாறை, துலுக்காநத்தமன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப. மருதமுத்து ((84). இவா் திங்கள்கிழமை காலை மிளகுபாறை பகுதியில்… Read More...
நாளை மது கடையை மூடக்கோரி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டதில் பொதுமக்கள் அனைவரும் திரளாக பங்கேற்க கோரி…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
உறையூர் லிங்க நகர் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தால்… Read More...