Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

15 வயது சிறுவனை காதலித்து கடத்தி சென்ற 22 வயது இளம் பெண் போக்ஸோ சட்டத்தில் கைது.

சென்னை அசோக் நகரில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். சிறுவன் அருகில் உள்ள வீட்டில் டியூசன் பயின்று வந்துள்ளான். இந்நிலையில், சிறுவன் திடீரென மாயமான இதனால் அதிர்ச்சி…
Read More...

ஸ்ரீரங்கம் மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் எலக்ட்ரீசியன் மாயம் .

ஸ்ரீங்கத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் எலக்ட்ரீசியன் மாயம் . ஸ்ரீரங்கம் கீழவாசல் கீரைக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 31) இவர் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் தீராத வயிற்று வலியால் ஜேசிபி ஓட்டுநர் தற்கொலை

திருவரங்கத்தில் பரிதாபம் குளியல் அறையில் ஜேசிபி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை . திருவரங்கம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 25) ஜேசிபி டிரைவர். இந்நிலையில் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வருமாம். தீராத…
Read More...

திருச்சியில் காவலாளியை கட்டி போட்டுவிட்டு வீடு புகுந்து கொள்ளை . புத்தாண்டு தினத்தில் கொள்ளையர்கள்…

திருச்சியில் புத்தாண்டு நள்ளிரவு துணிகரம். ஒப்பந்தக்காரர் வீட்டில் காவலாளியை கட்டி போட்டுவிட்டு நகை பணம் கொள்ளை. ஆங்கில புத்தாண்டு தினத்தில் திருச்சி மாநகரில் நடந்த கொள்ளை சம்பவம் விவரம் பின்வருமாறு:- தஞ்சை மாவட்டம்…
Read More...

தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்றதால் உடல் நசுங்கி ஒருவர் பலி. உபயோப்பாளர் உரிமை இயக்க…

திருச்சியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் தனியார் பஸ் மோதி சமையல் ஒப்பந்தக்காரர் உடல் நசுங்கி சாவு. தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்றதால் விபரீதம். உபயோப்பாளர் உரிமை இயக்க மாநில பொது செயலாளரும் வழக்கறிஞருமான மகேஸ்வரி…
Read More...

மன்னிப்பு கேட்பது சீமானின் வரலாற்றிலேயே கிடையாது.யார் கெஞ்சியது என பேசலாமா ? சாட்டை துரைமுருகன் .

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளதாக கூறிய தொழிலதிபர் யார் என்பதை சொல்ல முடியுமா என நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், வருண்குமார் ஐ.பி.எஸ்.,க்கு கேள்வி எழுப்பி உள்ளார்.…
Read More...

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு .

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் ஆயுள் தண்டனை கைதி தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு . பொது அறைக்கு மாற்றாததால் ஆத்திரம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 31)…
Read More...

திருச்சி சத்திரம் அண்ணா சிலை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்.

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் யார் அவர் ? போலீசார் விசாரணை திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு…
Read More...

தன்னுடன் உல்லாசமாக இருக்க மறுத்த கள்ளக்காதலியை கொன்றவர் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி, அம்பேத்கர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமேஸ்வரன் (வயது 39) இவருக்கு பாஞ்சாலி என்ற மனைவி உள்ளார். சிவகிரி மெயின் ரோட்டில் உள்ள கடை ஒன்றுக்கு, பாஞ்சாலி நேற்றிரவு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த…
Read More...

நடிகை சித்ரா தற்கொலைக்கு காரணமாக இருந்த மருமகன் விடுதலை. மன உளைச்சலில் தந்தையும் தற்கொலை

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9-ம் தேதி சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை…
Read More...