Browsing Category
கிரைம்
இனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்டாலும் சீமானை விட மாட்டேன். டிஐஜி வருண்குமார்.
என்னை குறித்து அவதூறாக பேசிய சீமான் என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயற்சி செய்தார், அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை எனவும், பொதுவெளியில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே கூறிவிட்டேன் என டிஐஜி வருண் குமார் ஐபிஎஸ்… Read More...
திருச்சியில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் பங்கேற்ற திரும்பிய பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம்…
கன்னியாகுமரி மாவட்டம், கொற்றிக்கோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளியில் மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், கைப்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில், மாணவி உள்பட 14 மாணவிகளை கடந்த டிசம்பர்… Read More...
கள்ளக்காதலுக்காக கூலிப்படையினரை வைத்து கணவனை போட்டு தள்ளிய மனைவி உள்பட 7 பேர் குண்டர் சட்டத்தில்…
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து காசிகவுண்டன்புதூர் தாமரை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன் ரமேஷ் (வயது 45), மனைவி விஜயலட்சுமி (வயது 36) மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தனர்.
ஊட்டியை பூர்வீகமாக கொண்ட… Read More...
திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் உட்பட 300க்கும்…
திருச்சியில் திமுக அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம்.
300க்கு மேற்பட்டவர்கள் கைது.
பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்,… Read More...
மணல் கடத்தலில் உயரதிகாரிகளுக்கு தொடர்புள்ளது. காவலரே வெளியிட்ட தகவல் .
மணல் கடத்தலில் உயரதிகாரிகளுக்கு தொடர்புள்ளது என சிவகிரி போலீஸ் ஒருவரின் குற்றச்சாட்டுக்கு, தென்காசி காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி காவல்நிலைய முதல்நிலைக் காவலராக பிரபாகரன் என்பவர்… Read More...
எஸ்.ஐ. எனக்கூறி போலீசார் போன்று வசூலில் ஈடுபட்ட காவலாளி கைது.
பல்லாவரம் அருகே போலீஸ் எனக்கூறி கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட வாட்ச்மேனை, போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பல்லாவரம் அடுத்த பம்மல், சங்கர் நகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு, காவல் உதவி… Read More...
திருச்சி சிறை கைதிக்கு கஞ்சா விற்ற வார்டன் அதிரடி சஸ்பெண்ட்
திருச்சி சிறையில் கைதியிடம் கஞ்சா விற்றதாக திருச்சி மத்திய சிறை வார்டனை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மதுரை திடீர் நகரை சேர்ந்தவர் சூர்யா (வயது 27).
இவர், திருச்சி பெட்டவாய்த்தலையில்… Read More...
இந்திய சுற்றுச்சூழலுக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சிகப்பு காது ஆமைகளை கடத்தி வந்த நபர் திருச்சி விமான…
மலேசியாவில் இருந்து சாக்லேட் பெட்டிகளில் அடைத்து கடத்தி வரப்பட்ட 2,447 சிவப்பு காது ஆமைகளை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர் .
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அன்றாடம் நூற்றுக்கணக்கான… Read More...
திருச்சியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வியாபாரி தூக்கு மாட்டி தற்கொலை.
திருச்சியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால்
வியாபாரி தூக்கு மாட்டி தற்கொலை.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி கீழ தேவதானம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 39) இவர் தனியார் மினரல் வாட்டர் தயாரிக்கும்… Read More...
திருச்சியில் தாய்க்கும் தந்தைக்கும் இடையே தகராறு. மன உளைச்சலில் 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து சாவு…
திருச்சி பாலக்கரையில்
தாய் தந்தை இடையே ஏற்பட்ட தகராறு: 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து பலியான பரிதாபம் .
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
திருச்சி பாலக்கரையில் ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து… Read More...