Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

முட்டை பொரியலில் எலி பேஸ்ட் கலந்து பெற்ற மகளையே கொல்ல முயன்ற தாய் கைது . காரணம் ….

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், புதுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் மல்லிகா. இவருக்கு கல்லூரியில் படிக்கும் மகள் இருக்கிறார். எப்போதும் இன்ஸ்டாகிராம் உபயோகம் செய்யும் பழக்கம் கொண்ட சிறுமி, அதன் மூலம் சாய்…
Read More...

திருச்சி. மாணவர்களுக்குள் முன்விரோதம். ஐடிஐ மாணவருக்கு கத்தி குத்து .

திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சேக்மைதீன் மகன் முகமது ஜபருல்லா (வயது 18). இவர் திருவெறும்பூர் அரசு ஐடிஐயில் முதலாம் ஆண்டு ஃபிட்டர் படித்து வருகிறார். இவருக்கும் அதே ஐடிஐயில் சி.என்.சி முதலாம் ஆண்டு படிக்கும் திருச்சி…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கத்தியை காட்டி செல்போன் பறித்தவர் கைது .

திருச்சியில் லாரி டிரைவரிடம் செல்போனை பறித்தவர் கைது திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 39) லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.…
Read More...

லால்குடி:13 வயது மாணவியின் கரு கலைத்த தாய் , கர்ப்பம் ஆக்கிய வாலிபர் உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ…

13 வயது பள்ளி மாணவி கருக்கலைப்பு வாலிபர், மாணவி தாய் உட்பட 3 பேருக்கு போலீசார் வலை. லால்குடி அருகே பள்ளி மாணவியை காதலித்து அவரை கர்ப்பமாக்கி சட்டவிரோத கருக்கலைப்பு செய்த வாலிபர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் போக்சோ…
Read More...

3 வயது குழந்தையை தவிக்க விட்டு விட்டு தனது கல்லூரியில் படிக்கும் மாணவனுடன் மாயமான பேராசிரியை.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம், புதுக்காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜான் ஜெபராஜ். இவரின் மனைவி சீலியா கரோலின் (வயது 27).இவர் பெரம்பலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15 பவுன் நகை திருட்டு.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 15 பவுன் நகை திருட்டு. திருச்சி தென்னூர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் வெள்ளைசாமி. செருப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கமலா (வயது 51) இவர் சென்னையில் உள்ள தனது…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்ற தலைமையாசிரியையின் மகன் உள்ளிட்ட 2 பேர் கைது

திருச்சி அருகே கஞ்சா விற்றதாக பள்ளி தலைமையாசிரியையின் மகன் உள்பட இருவரை போலீஸாா் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருச்சி திருவெறும்பூா் அருகே பெல் நகா் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்…
Read More...

திருச்சி: இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணிற்காக மனைவியை கொன்ற வாலிபர் கைது .

திருச்சியில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகளை காணவில்லை என தேடிய பெற்றோர் அதிர்ச்சி. திருச்சி சிறுகனூரில், இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணுக்காக, மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த நபரை, போலீசார் கைது செய்து உள்ளனர் .…
Read More...

74 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களின் கை கால் முறிவு.

தமிழகத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மூன்று கொள்ளையர்களை ராசிபுரத்தில் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற இரு கொள்ளையர்களுக்கு கை, காலில் முறிவு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரை, ஊசி விற்ற 2 பேர் கைது

திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது. ஊசிகள், மாத்திரைகள் பறிமுதல். திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி, அரியமங்கலம், மலையப்பநகர் அருகே போதை பொருள்…
Read More...