Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்தி பதுக்கியவர் கைது .

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரியைச் சோ்ந்தவா் ஆா். மணிகண்டன் (வயது 40). இவா் மீது ரேஷன் அரிசி கடத்தியதாகவும், பதுக்கி வைத்ததாகவும் 4 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்…
Read More...

திருச்சி: வெளிநாட்டு வேலை மோகம் . ரூ.19 லட்சத்தை புரோக்கரிடம் இழந்த வாலிபர் மன உளைச்சலில் தற்கொலை .

திருச்சியில் வெளிநாட்டு வேலை கிடைக்காததால் விரக்தியில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை. கோட்டை போலீசார் விசாரணை. இது பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி மாவட்டம் மணச்சநல்லுார், பூனாம்பாலையம், எருதுகாரபண்ணையைச் சேர்ந்தவர்…
Read More...

திருச்சி டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு. மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.

திருச்சி தென்னூரில் துணிகரம் : டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு. மர்ம நபர்கள் தப்பி ஓட்டம். திருச்சி தென்னூரில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறி,…
Read More...

ஸ்ரீரங்கம்: மினி வேனில் திருமணத்திற்கு சென்ற போது ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் படுகாயம்.

ஸ்ரீரங்கம் அருகே இன்று நடந்த  சாலை விபத்து: திருமண கோஷ்டி மினி பஸ் கவிழ்ந்தது. 2 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம். திருச்சி சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண…
Read More...

சாதாரண உடையில் வந்தது பெண் இன்ஸ்பெக்டர் என தெரியாமல் சிக்கிய ஆட்டோ டிரைவர்.

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த சுமதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் இன்ஸ்பெக்டராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் பணி முடிந்து கோயம்பேட்டில் இருந்து தனது வீட்டிற்கு ஆட்டோவில் செல்ல ஆப்பில் புக் செய்து இருந்தார்.…
Read More...

முசிறியில் 4 கிலோமீட்டர் நிற்காமல் சென்ற காரை துரத்தி பிடித்த போலீசார்.463 கிலோ புகையிலை பொருட்கள்…

திருச்சி மாவட்டம் முசிறியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்திய 2 பேரை போலீஸாா் நேற்று வியாழக்கிழமை கைது செய்து, காா் மற்றும் 463 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். காணக்கிளியநல்லூா் காவல் நிலைய…
Read More...

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை . திருச்சி சிறையில் அடைப்பு .

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கிராமத்தில், ராமு (எ) இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு, இவர் சிறுமி ஒருவரை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.…
Read More...

புகார் மீது நடவடிக்கை எடுக்க ரூ.30,000 லஞ்சம் வாங்கிய 35 வயது எஸ்ஐ கைது .

தமிழகத்தில் பணப்புழக்கம் அதிகமாக உள்ள துறைகளாக, தமிழக வருவாய் மற்றும் பதிவுத்துறைகள் உள்ளன. எனவேதான், இந்த துறைகளில் பல்வேறு லஞ்ச புகார்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இதுபோன்ற குறைபாடுகளை களைவதற்கான முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து…
Read More...

அரசு உதவி பெறும் திருச்சி கி.ஆ.பெ. பள்ளி வளாகத்தில் செயல்படும் வெள்ளாளர் சாதிய அலுவலகம். நிர்வாகம்…

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் பள்ளிவளாகத்தில் வெள்ளாளர் கூட்டமைப்பு அலுவலகம் செயல்படுவது தொடர்பான மனுவுக்கு பள்ளி நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி அரியாவூரைச் சேர்ந்த கணேசன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்…
Read More...

போலீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டிக்கொலை .

சென்னை திருவல்லிக்கேணி கிருஷ்ணம்மாள் பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் தனுஷ் (வயது 24). இவர் பல்வேறு குத்துச் சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் பெற்றுள்ளார். மேலும் இவர் காவல்துறை தேர்வுக்கும் தொடர்ந்து தயார் படுத்திக்…
Read More...