Browsing Category
கிரைம்
திருச்சி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை பத்திரப்பதிவு செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு…
திருச்சி அருகே
போலி ஆவணம் தயாரித்து நிலத்தை பத்திரப்பதிவு செய்த
3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு.
திருச்சி கொள்ளிடம் கரை சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற ஆறுமுகம் (வயது 59) இவர் கடந்த 2018ம் ஆண்டு… Read More...
திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6.1/2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் .
இன்று திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.
இன்று புதன்கிழமை (12.02.2025) ம் தேதி மதியம் 2 மணி அளவில் குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் குருவாயூர்… Read More...
திருச்சி 21-வது வார்டில் கொசுக்களை உற்பத்தி செய்யும் திருச்சி மாநகராட்சி . கண்டுகொள்ளாத திமுக…
கொசுக்களை உற்பத்தி செய்யும் திருச்சி மாநகராட்சி.
செயல்படாத திருச்சி மாநகராட்சியின் சாட்சியாக,
21-வது வட்டம் நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதியில் பல வருடங்களாக, தூர் வாரப்படாமல் இருக்கும் மழை நீர் வடிகால்களால்,
முக்கிய பகுதிகளில் பல… Read More...
திருச்சியில் சமூக வலைதளங்களில் பதிவிடுவது குறித்த தகராறில் மாணவரை தாக்கிய ரவுடி கைது.
சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது குறித்த தகராறில்
கல்லூரி மாணவரை தாக்கிய ரவுடி கைது .
திருச்சி உய்யகொண்டான் திருமலை செல்வா நகர் 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் சாய் செந்தில் ( வயது 19 ). இவர் தனியார்… Read More...
பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்து ரசித்து வந்தவன் கைது. அவன் நண்பர்களையும் கைது செய்யக்கோரி…
பெரம்பலூர் அருகே பெண்கள் குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்த நபர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேம்பந்தட்டை அருகே வெங்கலம் கிராமத்தை… Read More...
திருச்சியில் கத்தியை காட்டி பணம் பறித்த இரு வேறு சம்பவங்களில் ரவுடி உள்ளிட்ட 4 பேர் கைது .
திருச்சி பொன்மலை பட்டியில்
நடைபயிற்சி சென்றவரிடம் கத்தி முனையில் வழிப்பறி
மற்றொரு சம்பவத்தில் காவலாளியை தாக்கி கொள்ளை.
திருச்சி கீழ கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் பரமசிவம் . இவரது மகன் குருமூர்த்தி (வயது… Read More...
திருச்சி ஹோட்டலில் வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்தியவர் கைது. சிலிண்டர்கள் பறிமுதல் .
வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்தியதாக
திருச்சி ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு பதிவு.
திருச்சி கோட்டை போலீஸ் சரகம் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வணிக சிலிண்டரை பயன்படுத்தாமல் வீட்டு உபயோக சிலிண்டரை… Read More...
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் சர்க்கரை நோயால் பாதித்த முதியவர் விஷம் அருந்தி சாவு
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் சர்க்கரை நோயால் பாதித்த முதியவர் விஷம் அருந்தி சாவு
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை .
திருச்சி சங்கிலியாண்டபுரம் கோவிந்த கோனார் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60 ).இவர் சர்க்கரை நோயால்… Read More...
திருச்சி பாலக்கரையை சேர்ந்த 2 குழந்தைகளின் இளம் தாயுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து பணத்தையும் கறந்த…
திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மனைவி சித்ரா (வயது 32). சித்ராவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும் சித்ரா கடந்த சில வருடங்களுக்கு முன்பு… Read More...
திருச்சியில் பூட்டிய வில்லாவில் புகுந்த திருடர்கள்.
திருச்சி தீரன்நகர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கோரையாறு அருகே ரோகிணி கேட்வே என்ற பன்னாடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.
இதன் வளாகத்தில் தனி (வில்லா) வீடுகளும் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு சுற்றி ஆறு அடி உயர சுற்றுச்சுவர்… Read More...