Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

ஒரு வருடமாக உல்லாசமாக இருந்து விட்டு இணை ஆணையர் மீது திடீர் பாலியல் புகார் கூறிய பெண் காவலர்.…

பெண் காவலர் பாலியல் புகாரில் சென்னை காவல் இணை ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் மனைவி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். சென்னையில் பெண் காவலர்களுக்கு, பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள…
Read More...

பெரம்பலூர்: கல்லூரி மாணவி உட்பட 3 இளம் பெண்களை காதலித்து திருமணம் செய்த காதல் மன்னன் கைது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உட்பட 3 இளம் பெண்களை காதலித்து திருமணம் செய்த ( நடத்துனர்) காதல் மன்னன் கைது. பெரம்பலூர் மாவட்டம் கல்பாடியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் ரம்யா (வயது 22). இவர் திருச்சி மாவட்டம் துறையூர்…
Read More...

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையத்தில் புகுந்து அதிகாரியின் செல்போன்களை திருடிய மர்ம நபர் .

திருச்சி தெப்பக்குளம் தபால் அலுவலகத்தில் தபால் நிலைய அதிகாரியின் செல்போன் திருட்டு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு திருச்சி பாலக்கரை ஹீபர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 58 ) இவர் திருச்சி தெப்பக்குளம் தபால் அலுவலகத்தில்…
Read More...

திருச்சியில் உள்ள ரவுடிகள் கலக்கம் . மாநகரில் ஒரே நாளில் பிரபல ரவுடிகள் 6 பேர் கைது .

திருச்சி மாநகரில் ஒரே நாளில் 6 ரவுடிகள் அதிரடி கைது. திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 24). ரவுடி பட்டியலில் இருக்கும் இவர், கத்தியை காட்டி மிரட்டி, திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த…
Read More...

திருச்சி உறையூரில் கடன் தொல்லையால் குடிப்பழக்கம் . வாலிபர் தூக்கிட்டு தற்கொலை .

திருச்சி உறையூரில் கடன் தொல்லையால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை. உறையூர் போலீசார் விசாரணை. திருச்சி உறையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். குழந்தை இல்லை. இவர் விமான நிலையம் பகுதி காமாட்சி…
Read More...

உண்மையாய் கூறினால் கொலை மிரட்டல் விடுவீர்களா அமைச்சர் மா.சு.? பாஜக கேள்வி

நடிகர் கஞ்சா கருப்பு போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரூ.2.50 லட்சம் சம்பளம் பெறும் அரசு மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வராமல் தனியாக மருத்துவமனை தொடங்கி அதற்கு…
Read More...

சமயபுரம் அருகே கருகலைக்க பணம் பெற்று ஏமாற்றியதாக பெண்ணை கழுத்தை நெறித்துக் கொன்றவர் ஓர் மாதத்திற்கு…

திருச்சியில் யாசகம் பெற்று வந்த பெண் ஒருவரை கர்ப்பமாக்கியிருக்கிறார் ஒரு இளைஞர்.. இது தொடர்பான கொலையில், போலீசார் குற்றவாளியை தற்போது கைது செய்துள்ளனர். கடந்த3 ம் தேதியிலிருந்து, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேற்கொண்ட…
Read More...

தனியார் ஸ்கூல் வேனில் சீட்டு பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் சகா மாணவன் அடித்து கொலை. 9ம் வகுப்பு…

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப் பள்ளியைச் சேர்ந்த…
Read More...

திருச்சி அருகே அரசு மேல்நிலைபள்ளிக்கு வரும் சத்துணவு பொருட்களை ஹோட்டல்களுக்கு விற்கும் தலைமை…

பெருவளப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் அவல நிலை . போராட்டத்தில் இறங்கிய சங்த்தினர். திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் உள்ளது. மேலும் பள்ளிக்கு…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் லாட்டரி விற்ற 3 பேரில் இருவர் கைது ஒருவர் …

காந்தி மார்க்கெட்டில் லாட்டரி விற்ற இரண்டு பேர் கைது. திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையம் சரகத்துக்கு உட்பட்ட தேவர் பூங்கா பகுதியில் உள்ள கால்வாய் அருகில் லாட்டரி சீட்டு விற்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...