Browsing Category
கிரைம்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மனைவியின் மருத்துவ செலவுக்கு வியாபாரி பாக்கெட்டில் வைத்திருந்த…
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில்
வியாபாரியிடம் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை பறித்துச் சென்றவர் கைது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வெங்கரை பகுதி சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 42 ) வியாபாரி. இவரது… Read More...
வாட்ஸ்அப் காலில் பெண்ணின் போட்டோவை அனுப்பக் கூறி கெஞ்சிய இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு…
கரூர் மாவட்டம் வெங்கமேடு மற்றும் வாங்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் செந்தூர் பாண்டியன் (வயது 48).
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, வாங்கல் காவல் நிலையத்துக்கு தங்கள் வீட்டில் உள்ள நகைகளை காணவில்லை எனக் கூறி இளம்பெண் புகார்… Read More...
இலவசமாக மட்டன் தராததால் சுடுகாட்டுப் பிணத்தை கடை முன் போட்ட நபரால் பெரும் பரபரப்பு .
தேனி அருகே இலவசமாக மட்டன் மற்றும் பணம் தர மறுத்ததால் சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த பிணத்தை தோண்டி எடுத்து வந்து மட்டன் கடை முன் போட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊருக்கு ஊர் பல்வேறு விசித்திர சம்பவங்கள் அரங்கேறி… Read More...
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல். வடமாநில…
திருச்சி ஜங்சன்
ரெயில் நிலையத்தில்
ரெயிலில் கடத்தி வரப்பட்ட
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.
திருச்சி ரெயில் நிலைய நடைமேடை எண் 5 ல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் குற்றப்பிரிவு காவலர்… Read More...
கல்லூரி மாணவியை உல்லாசமாக இருக்க அழைத்த பேராசிரியர் கைது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு…
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து உள்ளனர்.
பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவங்களைக்… Read More...
திருச்சி அருகே மதமாற்றம் செய்ய முயன்ற 20 பெண்கள் உட்பட 28 இயேசு அழைக்கிறார் கும்பல் சிறைபிடிப்பு .
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, பின்னத்தூர் கிராமத்தில், இன்று 28 பேர் கொண்ட கிறிஸ்தவ மதமாற்ற குழு சிறை பிடிக்கப்பட்டது.
மணப்பாறை பகுதியில் கிறிஸ்துவ மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக 20 பெண்கள், 8 ஆண்கள் என 28 பேரை பொது மக்கள் சிறை… Read More...
உறையூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 2 பேர் கைது. வின்னிங் பணம் தருவது எஸ் வி ஆர்…
திருச்சி உறையூரில் வெளி மாநில லாட்டரி விற்ற 2 பேர் கைது .
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக உறையூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More...
ஸ்ரீ குரு வித்யாலயா பள்ளி 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. தலைமை ஆசிரியை உள்பட 4 பேருக்கு…
மணப்பாறையில் உள்ள ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. தலைமை ஆசிரியை உள்பட 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன்.
தாளாளரின் கணவருக்கு 21-ந் தேதி வரை நீதிமன்ற காவல்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை… Read More...
திருச்சி: கடன் தொல்லையால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி அரியமங்கலத்தில் பரிதாபம்:
ஆட்டோ டிரைவர்
தூக்குபோட்டு சாவு.குடும்ப தகராறில் விரக்தி
திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை விறகு கடை தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது பைசல் ( வயது 35). இவரது மனைவி ரிஸ்வான் பர்வீன்.… Read More...
என் முன் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்று,என்னை பலாத்காரம் செய்ய… ஓடும் ரயிலில் நடந்த சம்பவம்…
ஜோலார்பேட்டை: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணியை பாலியல் பலாத்கார முயற்சித்தபோது, கத்தி கூச்சலிட்டதால் எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்ட சைக்கோ வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் 36 வயது… Read More...