Browsing Category
கிரைம்
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 7 மாத குழந்தையின் தந்தை மர்ம சாவு
எடமலைப்பட்டி புதூரில் கார் டிரைவர் மர்ம சாவு .
மனைவி அளித்த புகாரில் போலீசார் விசாரணை.
திருச்சி எடமலைப் பட்டிபுதூர் ராமச்சந்திரன் நகர் அப்துல் கலாம் நகரை சேர்ந்தவர் சையது முஸ்தபா (வயது 26. )கார் டிரைவர்.இவருக்கு நாகதேவி (வயது 25) என்ற…
Read More...
Read More...
மீண்டும் திருச்சியில் ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் என கூறி ஆறு மாதத்தில் ரூ.20 கோடிக்கு…
மீண்டும் திருச்சியில் ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் என கூறி ஆறு மாதத்தில் ரூ.20 கோடிக்கு சொத்துக்கள் சேர்த்துள்ள நிறுவனம் .
பொதுமக்களை ஏமாற்றி பல கோடி சம்பாதித்து உள்ள நிறுவனம் அதன் உரிமையாளர் மற்றும் அவர்கள் திருச்சி…
Read More...
Read More...
திருச்சியில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட கடன் காரணமாக கல்லூரி மாணவர் தற்கொலை .
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் தனியாா் கல்லூரி மாணவா் நேற்று சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆந்திர மாநிலம் நெல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ் (வயது 19). இவா் சமயபுரம் பகுதியில் உள்ள ஓர் தனியாா் தங்கும்…
Read More...
Read More...
திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் நகை, பணம் திருட்டு. மர்ம ஆசாமிக்கு வலை
திருச்சியில்
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
கோட்டை காவல் நிலைய போலீசார் மர்ம ஆசாமிக்கு வலை வீச்சு .
கரூர் மாவட்டம் தாந்தோன்றி மலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி விஜயலட்சுமி…
Read More...
Read More...
திருச்சி ஜி-கார்னர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர். மீது லாரி மோதி பரிதாப பலி
திருச்சியில் லாரி மோதி முதியவர் பரிதாப சாவு
திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 72) இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேடில் இருந்து ஜி கார்னர் நோக்கி சென்று கொண்டு…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் டூவீலர் திருடிய வாலிபர் கைது .
திருச்சி காந்தி மார்க்கெட்டில்
இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது.
திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 34 )இவர் நேற்று பால் பண்ணை மதுபான கடை அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில்…
Read More...
Read More...
திருச்சியில் 5வது தாக பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கொன்று? வீட்டில் புதைத்த தாய்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பூனாம்பாளையம் ஊராட்சி வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்-ஜெனினா தம்பதியினர்.
இவர்களுக்கு ஆன், பெண் என்று மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் வடக்கிபட்டி அருகே…
Read More...
Read More...
தகாத உறவை கண்டித்த மனைவியின் கை, கால்களை கட்டி போட்டு உல்லாசமாக இருந்து கொடூர கொலை செய்த ஜிம்…
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பாஸ்கர் (வயது 34).
ஜிம் மாஸ்டரான இவர், ஓசூரில் 4 இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார். இவரது மனைவி சசிகலா(33).…
Read More...
Read More...
கூகுள் மேப் மூலம் கோவில் கோயிலாக சென்று கொள்ளையடித்த இருவர் கைது
திருச்சி மாவட்டம் துறையூர், ஜம்புநாதபுரம், பேட்டை மற்றும் உப்பிலியபுரம் போன்ற பகுதியில் உள்ள கோவில்களில் சில நாட்களாக சுவாமிகளுக்கு அணியக்கூடிய நகைகள் மற்றும் உண்டியல்களில் திருட்டு நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
…
Read More...
Read More...
திருச்சி கோட்டை ,காந்தி மார்க்கெட் பகுதியில் கொடி கட்டி பறக்கும் போதை மாத்திரைகள் விற்பனை.3 ரவுடிகள்…
திருச்சி கோட்டை ,காந்தி மார்க்கெட் பகுதியில் கொடி கட்டி பறக்கும் போதை மாத்திரைகள் விற்பனை.
திருச்சியில் தொடரும் சம்பவங்கள் :
3 ரவுடிகள் அதிரடியாக கைது . சிரஞ்சுகள் மாத்திரைகள் பறிமுதல்.
திருச்சி மாநகரில் போதை…
Read More...
Read More...