Browsing Category
கிரைம்
திருச்சி வாசன் நகரில் பூட்டிய வீட்டில்17 பவுன் நகை, 6 லட்சம் பணம் திருட்டு.
திருச்சி வாசன் நகரில் பூட்டிய வீட்டில்17 பவுன் நகை, 6 லட்சம் பணம் திருட்டு.
மர்ம ஆசாமிகள் எஸ்கேப்.
திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாசன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் எடமலைப்பட்டி…
Read More...
Read More...
வாடகையா கேக்குற ? வீட்டு உரிமையாளரை தாக்கிய கணவன் மனைவி கைது.
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியில்
வீட்டு உரிமையாளரை தாக்கிய
கணவன் மனைவி .
போலீசார் கைது செய்து விசாரணை.
திருச்சி உறையூர் மேல கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 41). இவருக்கு செங்குளம்…
Read More...
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கத்தி முனையில் வாலிபரிடம் இருசக்கர வாகனம் பறித்த 2 பேர் எஸ்கேப் .
திருச்சி எடமலைப்பட்டி புதூரில்
கத்தி முனையில் வாலிபரிடம் இருசக்கர வாகனம் பறிப்பு
2 மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் விசுவாசபுரி 2-வது தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. (வயது 20) இவர்…
Read More...
Read More...
திருச்சி செம்பட்டு பஸ் ஸ்டாப் அருகே சாலையை கடக்க முயன்ற விவசாயி பலி.
திருச்சி செம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற போது
சாலை விபத்தில்
விவசாயி உயிரிழப்பு
திருச்சி விமான நிலையம் செம்பட்டு அருகில் உள்ள திருவளர்ச்சிப்பட்டி ,உடையார் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (48).…
Read More...
Read More...
திருச்சி திருவெறும்பூரில் மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் போலீசாரை கண்டதும் கால் முறிந்தது.
திருச்சி திருவெறும்பூர் அருகே அரசு போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிக்கொண்டு ஆபாச படங்களை அனுப்பி துன்புறுத்திய வனை திருவெறும்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த…
Read More...
Read More...
விவசாயின் மகள் தற்கொலை: தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மீண்டும் ஒரு உயிர் பறிபோனது .
செங்கல்பட்டு மாவட்டம் அகிலி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கயல்விழி 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு…
Read More...
Read More...
கோவில் திருவிழாவில் நடனமாடிய +2 மாணவன் குத்தி கொலை
கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர் (வயது 17). இவர் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு அதன் முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு குளித்தலை மகா…
Read More...
Read More...
திருச்சி ரயில்வே ஜங்ஷனில் கேட்பாரற்றுக் கிடந்த 30 கிலோ பான்பரக், ஹான்ஸ் . பறிமுதல் செய்த ரயில்வே…
மேற்கு வங்கத்திலிருந்து திருச்சிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.
திருச்சி ஜங்ஷன் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் ஷீலா, திருச்சி…
Read More...
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மஞ்சள் காமாலைக்காக நாட்டு மருந்து சாப்பிட்ட வாலிபர் திடீர் சாவு
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மஞ்சள் காமாலை நோய்க்காக
நாட்டு மருந்து சாப்பிட்ட வாலிபர் திடீர் சாவு
போலீசார் விசாரணை
திருச்சி எடமலைப்பட்டி புதூர் எம்ஜிஆர் மன்றம் பகுதி சேர்ந்தவர் சாகுல் அகமது..இவரது…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி உள்பட 4 பேர் கைது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில்
கத்தியை காட்டி பணத்தை பறித்த ரவுடி உள்பட 4 பேர் கைது.
ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை .
ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது49) இவர் திருவனைக்காவல் திருநகர்…
Read More...
Read More...