Browsing Category
அறிக்கை
திருச்சி மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள…
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை…
Read More...
Read More...
நூற்றாண்டு காணும் திருச்சி பொன்மலை வாரச்சந்தையில் அனைத்து வசதிகள் கூடிய கட்டிடம் கட்டக்கோரி –…
நூற்றாண்டு காணும் திருச்சி பொன்மலை வாரச்சந்தையை அனைத்து வசதிகள் கூடி ய கட்டிடம் கட்டக் கோரி - மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை.
ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் திருச்சி பொன்மலை முக்கிய நகரமாக இருந்தது. பிரிட்டீஷாரால் உருவாக்கப்பட்ட இந்திய…
Read More...
Read More...
S.I.R பணிகளில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் திருச்சி மாவட்ட அமைச்சர்களுக்கு திருச்சி அதிமுக மாவட்ட…
திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள கண்டன. அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
கடந்த 4.11.2025 முதல் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் இன்று மாலை 4 மணி வரை மின்நிறுத்தம்…
தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில்…
Read More...
Read More...
வரத்து அதிகரிப்பால் தினமும் குப்பைக்கு செல்லும் பல்லாயிரம் வாழைத்தார்கள் திருச்சி காந்தி…
வரத்து அதிகரிப்பால் குப்பைக்கு செல்லும் தினமும் பல்லாயிரம் வாழைத்தார்கள்
திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி வியாபாரிகள் வேதனை .
மத்திய, மாநில மார்க்கெட்அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்.
இன்றைக்கு விசேஷ காலங்களில்…
Read More...
Read More...
திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்! எந்தெந்த பகுதிகள் தெரிந்து கொள்ளுங்கள் ….
திருச்சி நகரின் பல பகுதிகளில் நாளை புதன்கிழமை ( நவம்பர் 12 ) அன்று குடிநீர் விநியோகம் இருக்காது. மின்சார விநியோகத்தில் ஏற்படும் தடங்கலால் தண்ணீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது .
கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு…
Read More...
Read More...
திருச்சி வரும் தமிழக முதல்வர் கான்வாய் செல்லும் பாதையில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு…
திருச்சி வரும் தமிழக முதல்வர் கான்வாய் செல்லும் பாதையில் நடக்கும் சுபநிகழ்ச்சி மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான…
Read More...
Read More...
இனி மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை கிடைக்கும் .363 மாணவர்கள் மட்டும் பயன்பெறுவர்.தமிழக அரசு.
தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி உதவித்தொகை, காலை உணவு திட்டம், இலவச மிதி வண்டி, இலவச பேருந்து பயண அட்டை என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
தமிழகத்தில்…
Read More...
Read More...
திருச்சியில் இந்திய அரசின் SKILL, NSDC சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியில் தொடர்பு கொள்ள…
திருச்சியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி ஆரம்பம்.....
இந்திய அரசின் SKILL, NSDC சார்பில் திருச்சி தேவர்ஹால் எதிரில், நேஷனல் பைப்ஸ் மாடியில், மத்வ சித்தாந்த சபா பயிற்சி நிலையத்தில் தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி வருகிற நவம்பர்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ இல்ல திருமணத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்ரீரங்கத்தில்…
மக்கள் நீதி மய்யம் கட்சியின்
திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர், வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி வரும் தமிழக முதல்வர் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் அடிமனை…
Read More...
Read More...