Browsing Category
அறிக்கை
மழைநீர் தேங்கி கழிவறை செல்ல முடியாமல் தவிக்கும் மாணவ மாணவிகள் . நடவடிக்கை எடுக்க மக்கள் சக்தி…
திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய இனாம்மாத்தூர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.… Read More...
சொத்து வரி கட்டிட அனுமதி வரி அனைத்தும் செலுத்தியும் எந்த அடிப்படை வசதியும் இல்லை. நடவடிக்கை…
திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரின் மேலான பார்வைக்கு
ஸ்ரீரங்கம் தாலுகா,… Read More...
சிறு மழை தான் ஆனால் பாதிப்பு அதிகம் திருச்சி மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு விடுமுறை ஒன்று மட்டும் தான்…
திருச்சி மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிறு மழை தான் ஆனால் பாதிப்பு அதிகம் திருச்சி மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு
விடுமுறை ஒன்று மட்டும்… Read More...