Browsing Category
அறிக்கை
நீதிமன்றத்தின் உத்தரவை தவறாக புரிந்து கொண்டுள்ளதா திருச்சி மாநகர காவல்துறை. மநீம வழக்கறிஞர் கிஷோர்…
நீதிமன்றத்தின் உத்தரவை தவறாக புரிந்து கொண்டுள்ளதா திருச்சி மாநகர காவல்துறை.
சமிபத்தில் மாவட்ட நீதிபதி தலைமையில் திருச்சியில் ஒரு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.. இக்கூட்டத்தில் திருச்சி மாநகர, மாவட்ட காவல்துறையினரால் பதியப்பட்டுள்ள குற்ற…
Read More...
Read More...
திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம். உங்கள் பகுதி உள்ளதா ?.
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (அக். 9) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி கிரிட்…
Read More...

திருச்சி கிரிட்… Read More...
நாளை திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் : அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என மாவட்டச்…
திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருச்சிக்கு நாளை புதன்கிழமை வர உள்ளாா்.
திருச்சி மத்திய மாவட்ட திமுக சாா்பில், ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட தி
முக நிா்வாகிகளின்…
Read More...
முக நிா்வாகிகளின்… Read More...
தமிழகத்திலேயே பொது சாலையில் பேருந்து நிலையம் என்ற அவல நிலையை மாற்றி திருச்சி சத்திரம் பேருந்து நிலைய…
திருச்சி மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளரும் குற்றவியல் வழக்கறிஞர் சங்க பொருளாளருமான கிஷோர் குமார் பொதுமக்கள் நலம் கருதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
கால நேரமின்றி தினம் தினம் போக்குவரத்து…
Read More...
Read More...
திருச்சி முக்கிய இடங்களில் செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் . உங்கள் பகுதி உள்ளதா ?
பராமரிப்பு பணியின் காரமாக நிருச்சி a மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (அக்.7) மின்சாரம் இருக்காது.
திருச்சி மெயின்காா்டுகேட் துணை மின் நிலைய பராமரிப்புப் பணியால் சஞ்சீவி நகா், ராஜீவ்காந்தி நகா்,…
Read More...
Read More...
திருச்சி அமமுக தெற்கு மாவட்ட நிர்வாக வசதிக்காக பகுதிக் கழகங்கள் மறுசீரமைப்பு. டிடிவி தினகரன்…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் நிர்வாக வசதிக்காக, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் பகுதிக் கழகங்கள் மறு சீரமைக்கப்பட்டு கீழ்காணுமாறு வட்டக் கழகங்களை உள்ளடக்கி செயல்படும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக…
Read More...
Read More...
நாளை திருச்சி நீதிமன்றம் செயல்படுமா என்பது குறித்து குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்…
நாளை திருச்சி நீதிமன்றம் செயல்படுமா என்பது குறித்து குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு :
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
…
Read More...
… Read More...
நம்ம கடையில எப்பவுமே ஆபர்தான்.இப்ப தீபாவளிவளியை முன்னிட்டு பரிசுகளுடன் சூப்பர் சலுகைகளையும்…
திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் சிட்டி பிளாசா எதிரில் செயல்பட்டு வரும் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அப்ளிகேஷனில் எப்பொழுதும் வருடம் 365 நாளும் டிஸ்கவுண்ட் சேல் தான் .
இதுகுறித்து பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர்…
Read More...
Read More...
திருச்சியில் நாளை 13 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் சிலைக்கு…
திருச்சியில் நாளை 13 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் சிலைக்கு காங்கிரசார்
மாலை அணிவித்து மரியாதை .
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ,மாநகராட்சி கவுன்சிலர் வி.…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மனிதக்கழிவுகளை மனிதர்களே அல்லும் அவலம். 2 முக்கிய திமுக அமைச்சர்கள்…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாவட்ட உறுப்பினருமான ப. செந்தில்நாதன் கேள்வி.
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மனிதக்கழிவுகளை மனிதர்களே அல்லும் அவலம். இரண்டு முக்கிய திமுக அமைச்சர்கள் இருந்தும், இரண்டு…
Read More...
Read More...