திருச்சி நீதிமன்ற வளாகத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்தம் இடத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்கத் தலைவர்… Read More...