Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விமான நிலைய புதிய முனையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர்…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தின் திறப்பு விழா வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு புதிய முனையத்தை திறந்து வைப்பதுடன் பல்வேறு…
Read More...

திருச்சி: ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை கடத்திய 2வது மனைவி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு.

திருச்சி தென்னூர்பட்டாபிராமன் தெருவை சேர்ந்தவர் சந்து முகமது (வயது 62) இவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர், இவருடைய முதல் மனைவி இறந்ததை தொடர்ந்து பொள்ளாச்சியை சேர்ந்த பல்கீஸ் பானு என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.…
Read More...

மக்கள் நடமாட்டம் நிறைந்த திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது .

திருச்சி மாநகரில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் மற்றும் போதை மாத்திரை விற்கப்படுவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருச்சி…
Read More...

திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்திய 3 சிறார்கள்…

திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 3 சிறார்கள் தற்கொலை முயற்சி. குற்ற வழக்கில் தொடர்புடைய மூன்று சிறார்கள் மதுரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு இடமாற்றம்…
Read More...

திருச்சி: ஐயப்பன் கோயில் 45 ஆம் ஆண்டு ஆராட்டு விழா. வரும் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .

திருச்சி அருகே பெல் நகரியம் கைலாசபுரம் குடியிருப்புப் பகுதியில் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆராட்டு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு 45- ஆவது ஆண்டாக ஆராட்டு விழா திங்கள்கிழமை தொடங்கியது.…
Read More...

கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு வலையொலி வெளியீட்டு விழா. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.

திருச்சி தெற்கு மாவட்டம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் சார்பாக கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வலையொளி ஒளிப்பதிவு (PODCAST) வெளியீட்டு விழா திருச்சி கரூர் பைபாஸ் சாலை தனியார் ஹோட்டலில்…
Read More...

பேருந்து நிலையத்தில் தவித்த ஒன்றரை வயது குழந்தையை மீட்ட மணப்பாறை போலீசார் .

மணப்பாறை பேருந்து நிலையத்தில் சுமாா் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று பெற்றோா் யாரும் இல்லாமல் தனித்து இருப்பதாக திங்கள்கிழமை இரவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சென்ற அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா்…
Read More...

மணப்பாறை: கணவனின் மது பழக்கத்தால் காதல் மனைவி தற்கொலை .

மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியை சோந்தவா் ஹரிஷாலினி (வயது23). இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மணப்பாறைப்பட்டியில் உள்ள திரையரங்கில் வேலை செய்தபோது, உடன் பணியாற்றிய ஜெபஸ்தியாா்பட்டி நவீன்குமாா் (22) என்பரை காதலித்து…
Read More...

நாளை தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில்துறை கூட்டமைப்பினர் சார்பில் மனித…

மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொழில்துறை கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நாளை நடக்கிறது. தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் திருச்சி ஒருங்கிணைப்பாளர் முகில்…
Read More...

காவிரி குழாய் உடைந்து 10 நாட்களாக தேங்கி நிற்கும் நீரால் பொதுமக்கள் அவதி .

விராலிமலை கடைவீதி வழியாக செல்லும் காவிரி குழாய் உடைப்பால் அதில் இருந்து வெளியேறும் நீர் வீணாகி குளம் போல் தேங்கி நின்று சாலையில் ஓடுவதால் வாகனங்கள் சாலையை கடப்பதில் சிரமமான சூழ்நிலை நிலவி வருகிறது. ராமநாதபுரம் காவிரி…
Read More...