மனைவியை கொலை செய்து விட்டு விடிய விடிய சடலத்துடன் …. முதியவர். போலீசார் அதிர்ச்சி .
திண்டுக்கல் அருகே மனைவியின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துவிட்டு வேறு யாரோ கொலை செய்ததாக நாடகமாடிய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நள்ளிரவில் கொலை செய்துவிட்டு எந்தவித சலானமும் இன்றி விடிய விடிய சடலத்துடன் இருந்த அவர்… Read More...