Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நீதிமன்ற விடுமுறை நாட்களின் குறிப்புடன் கூடிய காலண்டர் 500க்கும் மேற்பட்டோருக்கு திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வழங்கப்பட்டது .

0

தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்
அமல்ராஜ் அவர்களின் உயர் நீதிமன்ற விடுமுறை நாட்களின் குறிப்புகள் அடங்கிய 2025 ம் வருட காலண்டரை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.வெங்கட் அவர்களால் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு காலண்டர் நே நேற்று நீதிமன்ற வளாகத்தில் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.