திருச்சி 31வது வார்டு அதிமுக வேட்பாளர் (ரோஜர் அம்மா) புளேரோ வேட்புமனு தாக்கல்.
திருச்சி சந்தனபுரம், வரகனேரி,
பெரியபாளையம் நடுத்தெரு பெரியார் நகர்,
நித்தியானந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 31 வது வார்டில் போட்டியிடும்
ரோஜரின் தாயார் புளோரா இன்று அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் கமலக்கண்ணன்… Read More...
இந்த நிகழ்ச்சியில் முன்னாள்…
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 34வது வார்டில் அதிமுக சார்பில் முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.
இதில் திருச்சி மாநகராட்சி கீழப்புதூர்,…
முனைவர் ஜி. அகிலா, என்.ஐ.டி திருச்சிராப்பள்ளியின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
முனைவர் ஜி. அகிலா, என்.ஐ.டி திருச்சிராப்பள்ளியின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், முனைவர் மினி ஷாஜி தாமஸ் அவர்களைத் தொடர்ந்து 57…
திருச்சி மாநகர பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் வீடுகளுக்கே நேரில் வந்து குப்பையை வாங்கி, நுண் உர செயலாக்க மையங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.…