Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள்: அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அறிக்கை.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேரறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு தினமான (3.2.2022- வியாழக்கிழமை) அன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட…
Read More...

ஐ.சி.எப்.பேராயம் சார்பில் திருச்சியில் நடைபெறயுள்ள கிறிஸ்தவ போதகர் மாநில மாநாடு குறித்த கலந்தாய்வு…

ஐ.சி.எப் பேராயம் சார்பில் கிறிஸ்த்துவ போதர்கள் மாநில மாநாடு கூறித்த கலந்தாய்வு கூட்டம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றது.திருச்சி ஐ.சி.எப் பேராயம் சார்பில் கிறிஸ்த்துவ போதகர் மாநில மாநாடு மார்ச் 21ல் திருச்சியில் நடைபெற உள்ளது.…
Read More...

அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் ஜெ.சீனிவாசன் திருச்சி 34 வது வார்டில் போட்டி.

திருச்சி மாநகராட்சி 34வது வார்டில் அதிமுக சார்பில் முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்…
Read More...

ஆண்டவனுக்கே அல்வா கொடுக்கும் இந்து சமய அறநிலைத்துறை. வழக்கறிஞர் மஹேஸ்வரி வையாபுரி அறிக்கை.

இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனரும், வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆண்டவனுக்கே அல்வா? "வெளிச்சம் ""கொடுத்த வெளிகண்ட நாதர் சுவாமிக்கு "அல்வா" கொடுக்கும் இந்து சமய…
Read More...

நின்ற லாரியின் மீது மோதி தந்தை மகன், மகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்.

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே உள்ள நாகல்கேணி பூபதி தெரு, காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 37), இவரது மகன் கிரி (வயது 9), மகள் மோனிகா (வயது 7).கோபிநாத் தனது மகன் மற்றும் மகளுடன் கோவளம் சென்றுவிட்டு நேற்று இரவு…
Read More...

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் அளிக்க வேண்டிய சான்றுகள்…

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் அளிக்க வேண்டிய விபரங்கள்.அடையாளசான்று. 1,ஆதார் அட்டை 2, வாக்காளர் அடையாள அட்டை 3, பான் அட்டை (இருந்தால்) சார்ந்தவர்களின் விபரம் 1, மனைவி/கணவர் விபரம் 2, குழந்தைகள் விபரம்…
Read More...

திருச்சி 51-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவி ஜெகதீஸ்வரி.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காங்கிரஸ் மாவட்ட தலைமை அலுவலகமான அருணாச்சல மன்றம் முன் மகிளா காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளரும், திருச்சி 51வது வார்டு காங்கிரஸ் தலைவருமான ஜெகதீஸ்வரி இன்று காலை திடீர் என தரையில் அமர்ந்து…
Read More...

21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2022 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.4 மணி நேரம் மேல் விறுவிறுப்பாக நடைபெற இந்த போட்டியில் 2-6, 6-7, 6-4,…
Read More...

பட்டாசு ஆலைகளில் இனி விபத்துக்கள் தடுக்கும் வகையில் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க காயல் அப்பாஸ்…

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ10 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள…
Read More...

இளநீர் விற்ற பணம் ஒரு லட்சத்தை பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கிய திருப்பூர்…

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.இதன்படி இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று வானொலி…
Read More...