ஆற்றில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மணல் மற்றும்…
நாகை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் சட்டத்திற்குப் புறம்பாக மணல் எடுக்கும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மணல் மற்றும் எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த சம்மேளன சார்பில் திருச்சி பொதுப்பணித்துறை தலைமை…
Read More...
Read More...
திருச்சி பாரதிதாசன் கல்லூரி கல்வி, மற்றும் தேர்வு கட்டணங்கள் உயர்வு தற்போது கிடையாது, பழைய கட்டணமே தொடரும் என பல்கலைக்கழக துணைவேந்தர் ம. செல்வம் தெரிவித்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் தேர்வு மற்றும் கல்விக் கட்டணங்கள்…
பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை மாநில துணை தலைவர் காத்தான் அவர்களின்
இல்ல பூப்பு நீராட்டு விழாவில். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் C.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்று செல்வி லக்ஷிதாவை…
திருவரங்கத்தில்
அதிமுக சார்பில்
நீர் மோர் பந்தல்.
மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி திறந்து வைத்தார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவரங்கத்தில் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடந்தது.…
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது;-
தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில் மீண்டும் உடல்…
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை கே.கே. நகரில்…