Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக உள்ளது. மத்திய வேளாண்துறை அமைச்சர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியுள்ளது. இந்த சட்டங்களை 1½ ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்கவும், இது தொடர்பாக சிறப்பு குழு அமைக்கவும் அரசு தயாராக…
Read More...

திருச்சி என்.ஐ.டி.யில் கல்லூரியின் நிறுவன நாள் விழா

திருச்சி என்.ஐ.டி கல்லூரியின் நிறுவன நாள் விழா கல்லூரி அரங்கில் நடந்தது. முன்னாள் மாணவர் கவுன்சில் தலைவர் ஸ்நேகித் கல்லா வரவேற்றார். கல்லூரி டீன் டாக்டர் ராமகல்யாண் அய்யஹரி மாணவர்களின் சாதனைகளை பட்டியலிட்டார். கொரோனா பேரிடர்…
Read More...

திருச்சி வேலன் மருத்துவமனை சார்பில் உடல் பருமன் விழிப்புணர்வு தினம்.

உலக உடல் பருமன் விழிப்புனர்வு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு இன்று வேலன் சிறப்பு மருத்துவமனையில் அழகுசாதனவியல் துறை மற்றும் திருச்சி Randonneuring club ,திருச்சி Round table club 54, ladies circule 33 இனைந்து ஓட்டம் மற்றும் நடை…
Read More...

இங்கிலாந்துடனான கடைசி டெஸ்ட். இன்னிங்ஸ் 25 ரன்னில் இந்தியா அபார வெற்றி

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களில் சுருண்டது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை…
Read More...

சிறுகனூரில் திமுகவிlன் மாபெரும் பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது.

திருச்சியில் சிறுகனூரில் நாளை மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் மாநாடு போன்ற சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக திருச்சியில் 11வது…
Read More...

முனைவர் ஜான்.ராஜ்குமாரின் 31 ஆண்டு சேவையை பாராட்டி விழா.

திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் ஐ.சி.எப். பேராயம் தலைவர் /பேராயர் முனைவர் பா. ஜான்.ராஜ்குமார் (1990-2021) 31 ஆண்டுகள் ஆன்மீக,சமூக சேவை பணியில் நிறைவு விழா, நல திட்ட உதவிகள் வழங்கு இன்று நடைபெற்றது. விழாவுக்கு…
Read More...

திருச்சி நீதிமன்ற வாசலில் வேளாண் சட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.

திருச்சி நீதிமன்ற வாசலில் வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகளின் நூறாவது நாள் போராட்டத்தை முன்னிட்டு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைவர் முருகேசன் தலைமையில் வழக்கறிஞர்கள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்…
Read More...

50 மூட்டை கடத்தல் ரேஷன் அரிசியை மடக்கிப் பிடித்த இன்ஸ்பெக்டர் பெரியய்யா.

திருச்சி புதுக்கோட்டை சாலையில் நேற்று முன்தினம் இரவு ஏர்போர்ட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெரியய்யா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த மினிடோர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதியில் பரப்புரையை துவங்கிய மக்கள் நீதி மய்யத்தினர்.

திருச்சி கிழக்கு தொகுதியில் ஊடுருவி பாயும் டார்ச் லைட்" திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பாலக்கரை, தர்மநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வரவிருக்கிற சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு கூட்டணி வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்பாகவே தலைவன்…
Read More...

திருச்சியில் வாக்களிப்பை அதிகரிக்க திருமண அழைப்பிதழ் போன்ற நோட்டீஸ்

திருச்சியில் வாக்களிப்பை அதிகரிக்க செய்வதற்கு திருமண அழைப்பிதழ் போல் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு வினியோகம் செய்து ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரி நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் 100…
Read More...