Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சியில் அனாதை பிணங்களை அடக்கம் செய்து வரும் பெண் வழக்கறிஞர்

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் சாலையோரங்களில் அனாதையாக ஆதரவற்றவராக இறப்பவர்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர். கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் ஏழை , எளிய பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாக்கி…
Read More...

பால் விலை குறைந்தும் மக்களுக்கு பயன் இல்லை மநீம வழக்கறிஞர் கிஷோர்குமார்

"பால் விலை குறைத்தும்_அதன் பயன் மக்களுக்கு முழுமையாக சென்று சேர வில்லை" நடைமுறை இடர்பாடு குறித்து அதிகாரிகள் பார்வைக்கு... தமிழக அரசு இன்று முதல் பால்விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துள்ளது உள்ளபடியே வரவேற்க்கதக்க ஒன்று. ஆனால்…
Read More...

தமிழகத்தில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் கிடைக்கும்.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு இனி அந்தந்த மருத்துவமனைகள் மூலமாக ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…
Read More...

ஜீவராசிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்

கொரொனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் சாலையோரம் வசித்து வரும் நாய்களுக்கு உணவு அளித்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர் கொரொனா பெருந்தொற்று பேரிடர் காலங்கள் ஏழை , எளிய பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. அதுமட்டுமின்றி…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 16.05.2021

இன்றைய ராசிப்பலன் - 16.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெரியவர்களின் நட்பு கிட்டும்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 16-05-2021

இன்றைய பஞ்சாங்கம் 16-05-2021, வைகாசி 02, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி காலை 10.01 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 11.14 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. இராகு…
Read More...

தமிழகத்திற்கு 5 கோடி சொரோன தடுப்பூசிகளை வாங்க டெண்டர்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு…
Read More...

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை மாவட்ட வருவாய் அவர்கள் அலுவலர் த.பழனிகுமார் முன்னிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்து…
Read More...

ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி ஆய்வு. 5 மணி நேரத்தில் தீர்வு.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி வியாழன் அன்று தனது தொகுதியில் ஆய்வு பணி மேற்கொண்டு இருக்கும் போது , மணிகண்டம் ஒன்றியம் இனாம் குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையித்தில் பராமரிக்க படாமல் இருந்த கட்டிடத்தை கண்டு , அதை உடனடியாக…
Read More...

திருச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை

திருச்சியில் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை உயரவில்லை மாநகரில் 42 புறநகரில் 23 பகுதிகள். திருச்சியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், பொதுமுடக்கம் காரணமாக, தனிமைப்படுத்தப்படும் பகுதிகளின் எண்ணிக்கை உயரவில்லை 65…
Read More...