Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

இன்றைய பஞ்சாங்கம் 08-06-2021

இன்றைய பஞ்சாங்கம் 08-06-2021, வைகாசி 25, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி பகல் 11.24 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. நாள் முழுவதும் கிருத்திகை நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. கிருத்திகை. மாத…
Read More...

தீபாவளி வரை ரேஷன் கடைகளில் இலவசமாக தானியங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.

அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக ஜூன் 21 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று…
Read More...

இன்று திருச்சிக்கு வந்த 88 டன் ஆக்சிஜன் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் இருந்து. திருச்சிக்கு 88 டன் ஆக்சிசன் இன்று வந்தது. பல மாவட்டங்களுக்கு அனுப்பி .வைப்பு. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின்ன் தாக்கத்தால் பலர் நோய் தொற்றுக்கு ஆளாகினர். இதனால் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்க வியாபாரிகள் வேண்டுகோள்., அதிகாரிகள் மறுப்பு.

காந்தி மார்க்கெட் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் திறக்கக்கோரி வியாபாரிகள் வலியுறுத்தல். ஆனால் அலுவலர்கள் மறுப்பு. விரைவில் காந்தி மார்க்கெட்டை திறக்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் தரப்பிலான ஆலோசக்…
Read More...

தமிழ்நாடு பட்டயம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தினர் ஏழை எளியோருக்கு உதவி.

தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கமும், மக்கள் பாதை பேரியக்கமும் இணைந்து 22 நாட்களாக கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை மக்களுக்கு 3800 பேர்களுக்கு மதிய உணவும் இரவு உணவும் வழங்கப்பட்டது. உணவு வழங்க மிகவும்…
Read More...

தமிழகத்தில் 5 மணி நேரத்துக்கு பின் இ – பதிவு செயல்படத் தொடங்கியது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 7-ந் தேதி (இன்று) காலை 6 மணி வரை அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 14-ந்…
Read More...

+ 2 மதிப்பெண் வழங்கும் முறை குறித்து விரைவில் முடிவு. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கூறியிருப்பது:- நீட் தேர்வு கூடாது என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார்; பிளஸ் 2 மதிப்பெண் முறை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். முன்னதாகக்…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிஐடியுவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம். திருச்சி மாநகரில் வேலை இல்லாமல் வருமானம் இழந்து தவிக்கும் 10,000 ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆர்டிஓ அலுவலகம் மூலம் உணவுப் பொருட்கள் ரூ7,500…
Read More...

8 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட டூவிட்டால் பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஆப்பு.

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் இன்னிங்சில் அந்த அணி 378 ரன்களை குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரரான டேவான் கான்வே 200…
Read More...

Free Fire கேம்மை தடை செய்ய வேண்டும். ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

*இளைஞர்களை சீரழிக்கும் Free Fire கேமை தடை செய்க : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !* இளைஞர்களை சீரழிக்கும் Free Fire கேமை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில…
Read More...