தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கமும், மக்கள் பாதை பேரியக்கமும் இணைந்து
22 நாட்களாக கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை மக்களுக்கு 3800 பேர்களுக்கு மதிய உணவும் இரவு உணவும் வழங்கப்பட்டது.

உணவு வழங்க மிகவும் உறுதுணையாக இருந்த வசந்தம் பவுண்டேசன், மதிவசந்தம அறக்கட்டளை.
காசி யோகா மையம். இவர்களுடன் மாரிமுத்து மற்றும் நண்பர்கள் இணைந்து சிறப்பாக ஏழைகளுக்கு உணவு வழங்கினார்கள்.
இவர்களுடன் தமிழ் நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்.,மக்கள் பாதையின் மத்திய மேற்கு சென்னை மாவட்ட பொறுப்பாளர்.
வே. காசிநாததுரை கலந்து கொண்டு அண்ணதானம் வழங்கினர்.