Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து திருச்சி மாநகரில் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கடந்த மே மாதம் 15ஆம் தேதி முதல் ஜுன் 5ஆம் தேதி  கடந்த 22 நாட்களில்  6610 இருசக்கர வாகனங்கள், 188 மூன்று சக்கர வாகனங்கள், 73  நான்கு சக்கர…
Read More...

தமிழகத்தில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமுலுக்கு வந்தது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 7-ந் தேதி (இன்று) காலை 6 மணி வரை அமலில் இருந்தது. இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 14-ந் தேதி…
Read More...

திருச்சி பிரமுகர் ஒத்தக்கடை செந்தில் சசிகலாவிடம் கதறல் ஆடியோ, மீண்டும் வருவோம் சசிகலா உறுதி.

திருச்சி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவின் தீவிர விசுவாசி. அவர் பேரில் சின்னமா பேரவை தொடங்கி நடத்தி வருபவர். ஜெயலலிதா மற்றும் சசிகலா ஊழல் வழக்கில் விரைவில்…
Read More...

30 வருடங்களாக மின்சாரம் இல்லாத கிராமம்.மின்சார வசதி ஏற்படுத்தித் தந்த அகில இந்திய இந்து மகாசபா.

அகில இந்திய இந்து மகா சபா திண்டுக்கல் மாவட்டம் சார்பில் பெரியகோட்டை பாரப்பட்டியில் மின்சார வசதி. அகில இந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ அவர்களின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளால் குக்கிராம மக்களுக்கு மின்சார…
Read More...

திருச்சியில் ஆற்காடு நவாப் அறக்கட்டளை சார்பில் நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி. அமைச்சர் நேரு…

திருச்சி ஆற்காடு நவாப் அறக்கட்டளையின் சார்பாக என்எஸ்பி ரோட்டில் அறக்கட்டளையின் அதிகாரி பஷீர் அகமது தலைமையில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு 1500 பொதுமக்களுக்கு…
Read More...

அதிபரின் பதிவை நீக்கியதால் நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்நாட்டு சண்டையில் பல லட்சம் பேர் கொல்லப்பட்டனர். அந்த நாட்டில் தற்போதும் கூட பல்வேறு ஆயுதக்குழுக்கள் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன. இந்த நிலையில் நைஜீரிய அதிபர் முகமது புகாரி கடந்த சில…
Read More...

திருச்சியில் ஒரு மணி நேரத்தில் 600 பரிசோதனை செய்யும் இயந்திரத்தை அமைச்சர் கே.என்.நேரு…

கொரோனா காலத்திலும் மற்ற மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொள்ளம் வகையில் திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் புங்கே (Bunge) நிறுவனம் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான இரத்த பரிசோதனை இயந்திரத்தை தொடங்கி நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சா கே.என்.நேரு…
Read More...

மீன் மார்க்கெட் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் செயல்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு.

தமிழக அரசு கொரோனா நோய் பரவுதலை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு மாநிலம் முழுமையும் எவ்வித தளர்வுகளுமின்றி 24.05.2021 முதல் 31.05.2021 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்போது 14.06.2021 காலை 06.00 மணி வரை மேற்படி முழு ஊரடங்கு சில…
Read More...

கொரோனாவால் சிங்கம் பலி எதிரொலி. முதுமலை, டாப்சிலிப்பில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை.

சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதில் நீலா என்ற பெண் சிங்கம் உயரிழந்தது. இதையடுத்து தொற்று உறுதியான மற்ற சிங்கங்கள் தனித்தனியாக அடைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 07.06.2021

இன்றைய ராசிப்பலன் - 07.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள்…
Read More...