Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மாவட்ட செயலாளர் குமார் மாலை அணிவித்து மரியாதை.

அம்பேத்காரின் 132 வது பிறந்த தினத்தையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அண்ணாரது திருவுரு படத்திற்கு திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
Read More...

திருச்சி ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவுகத்தின்.9 ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது.

திருச்சி தில்லைநகர் 11வது கிராஸில் (சாரதாம்பாள் கோவில் எதிரில்) அமைந்துள்ள ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகத்தின் 9வது ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது.திருச்சியில் முதல் முதலாக தொடங்கப்பட்ட சிறுதானிய உணவகம் ஆப்பிள் மில்லட்…
Read More...

அம்பேத்காரின் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் எஸ்சி எஸ்டி பிரிவு…

அம்பேத்காரின் 131 ஆம் ஆண்டு பிறந்தநாளை யொட்டி திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினரும் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஒர் நிகழ்வாக தமிழ்நாடு அரசு…
Read More...

திருச்சி 43வது வார்டு கவுன்சிலர் செந்தில் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கினார்.

திருச்சி 43-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்களின் 40-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காட்டூர் அந்தோனியார் முதியோர் இல்லத்தில் உள்ள புனித சிஸ்டர்கள் அவருக்கும்மாமன்ற உறுப்பினரின் குடும்பத்தினர் மனைவி சத்யா…
Read More...

திருச்சி விஜய் மக்கள் இயக்க முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜாவுக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும்…

திருச்சியில் வருடம் தோறும் நடிகர் விஜய் பிறந்தநாள் அன்று கங்காரு காப்பக முதியோர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க முன்னாள் தலைவர் ஆர் கே ராஜா சார்பில் அன்னதானம் வழங்கி வருகின்றனர். அப்போது மாற்றுத்திறனாளிகள், கண்பார்வையற்றோர் ,…
Read More...

திருச்சியில் லாட்டரி விற்ற 2 பேர் கைது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை திருச்சியில்  விற்ற 2 பேர் கைது. திருச்சி பொன்மலை போலீஸ் சரகம் மேலகல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகர் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.…
Read More...

திருச்சியில் பெற்றோர் படிக்க வற்புறுத்தியதால் பள்ளி மாணவன் திடீர் மாயம்.

திருச்சியில் பள்ளி செல்ல மறுத்த பிளஸ் 1 மாணவன் திடீர் மாயம். திருச்சி பொன்மலைப்பட்டி ஜே.ஜே.நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் கோகுலகண்ணன் ( வயது 17 ).இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறான் .…
Read More...

திருச்சியில் அனுமதியின்றி மணல் கடத்தியவர்கள் கைது.

திருச்சியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியதாக 2 பேர் கைது . 2 லாரிகள், 6 யூனிட் மணல் பறிமுதல். திருச்சி ஏர்போர்ட் அன்பில் நகர் சந்திப்பு பகுதியில் சிறப்பு தாசில்தார் ஜெயப்பிரகாசம் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனை…
Read More...

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம். மா.செ. பரஞ்ஜோதி…

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட அமைப்பு தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம். மு.பரஞ்ஜோதி அறிக்கை. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதியில் எந்தப் பணியும் செய்யாத இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பொதுக்கூட்டத்தில்…

திருச்சி மாநகர், மாவட்டம் சார்பில் தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.ம.மு.க. தெருமுனை பொதுக்கூட்டம் திருச்சி தாரநல்லூர் கீரைக்கடை பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் வேதாத்திரி நகர் பாலு தலைமை…
Read More...