Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கள்ளழகர் திருவிழா:கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்க…

சித்திரைப் பெருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா இன்று அதிகாலை நடைபெற்றது. ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு தங்க குதிரை வாகனத்தில்  பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் அழகர் …
Read More...

22 ஆம் தேதி சட்டமன்றம் முற்றுகை.திருச்சியில் முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு.

ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தக்கோரி வரும் 22ம் தேதி தமிழக சட்டமன்றம் முற்றுகை. முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழுவினர் அறிவிப்பு . முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்…
Read More...

திருச்சியில் வீட்டில் இருந்து ரத்தம் சேகரிக்கும் லிஸ்டர் மெட்ரோபோலிஸ் தொடக்க விழா.

திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலையில் லிஸ்டர் மெட்ரோபோலிஸ் என்ற ரத்த பரிசோதனை நிலையம் (வீட்டிலிருந்தே ரத்தம் சேகரிக்கப்படும் வசதி கொண்டது) மற்றும் டைகனாஸ்டிக் சென்டரை மணிப்பூர் மாநில அரசு செயலாளர் ஆர்தர் ஐஏஎஸ், திருச்சி வருமான வரித்துறை இணை…
Read More...

பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வைகையில் வந்த வெள்ளத்தை விட மக்கள் வெள்ளம் கூடியிருக்க பச்சைப்பட்டு உடுத்தி தங்கக் குதிரை மீதேறி வந்து வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கம்பீரமாக தங்கக் குதிரை மீதேறி வந்த அழகரை பல லட்சக்கணக்கான…
Read More...

திருச்சியில் கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு.

திருச்சியில் கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு. திருச்சியில் கட்டிட பணியில் இருந்த போது தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நச்சலூர் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அ.முனியாண்டி…
Read More...

இன்றைய (16-04-2022) ராசி பலன்கள்

இன்றைய (16-04-2022) ராசி பலன்கள் மேஷம் தொழில் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள்…
Read More...

7 முறை சாக முயன்ற திருச்சி இன்ஜினியர் கத்தியால் குத்தி தற்கொலை.

திருச்சி உறையூரில் இன்ஜினீயர் கத்தியால் குத்தி தற்கொலை. ஏற்கனவே 7 முறை சாக முயன்று 8-வது முறையில் உயிரை விட்ட பரிதாபம். திருச்சி உறையூர் சீனிவாசநகர் 7-வது மெயின்ரோடு 10-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மனைவி புனிதா.…
Read More...

தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற தடகள வீரர்களுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு விழா.

திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் , மாற்றம் அமைப்பு சார்பில் தடகள விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா. மேற்கு வங்க மாநிலம் மற்றும் கேரளாவில் தேசிய அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில்…
Read More...

திருச்சி மாவட்ட செயலாளர் குமார் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட அமமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அவர்களின் முன்னிலையில்..அமமுக.வில் இருந்து விலகி அதிமுகாவில் இணைந்த அண்ணாதுரை முருகானந்தம் மற்றும் ராஜசிவகுமார், மோகன் ஆகியோரது ஏற்பாட்டில் அமமுக வை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட…
Read More...

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழைப் பெண்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…

அம்பேத்கரின் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைமை சபை கிறிஸ்து பிரன்ஹாம் எட்டாவது சபையின் அன்பே தொண்டு நிறுவன தலைவர் சி.எம்.ஆப்ரகாம் போதகர், செயலாளர் எம்.விஜய் ஈசாக் இவர்கள் தலைமையில் 300 ஏழை பெண்களுக்கு சேலை,அரிசி மற்றும் 200…
Read More...