Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்னியின் செல்வன் வரலாற்று நாடகத்தை தடைசெய்ய கோரி திருச்சி சிவா எம்.பி.யின் மகன் சூர்யா போலீஸ்…

பொன்னியின் செல்வன் நாடகத்தில் முதல்-அமைச்சரின் பெயருக்கு களங்கம் போலீஸ் கமிஷனரிடம் சிவா எம்.பி. மகன் புகார். திருச்சி சிவா எம்.பி.யின் மகன் சூர்யா சிவா திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர்…
Read More...

திருச்சியில் இளம்பெண்கள் இருவர் மாயம்…

திருச்சியில் இளம்பெண் மற்றும் பிளஸ் 1 மாணவி மாயம். தேவதானம் தாயுமானவர் அப்பார்ட்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜன். இவரது மகள் சிவசக்தி (வயது 17) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.…
Read More...

மூதாட்டியிடம் நூதன முறையில் 6 பவுன் சங்கிலியை பறித்த 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலை.

மூதாட்டியை ஏமாற்றி நூதன முறையில் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலை. தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பாபா நகரை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவருடைய மனைவி பூங்கொடி (வயது63). இவர் கடந்த 18-ந் தேதி வீட்டின் அருகில் நடந்து…
Read More...

அகிலாண்டேஸ்வரி கோயில் தளிகையுடன் சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதத்தை நிறைவு செய்தார்.

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தளிகையுடன் சமயபுரம் மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதத்தை நேற்று இரவு நிறைவு செய்தார். சமயபுரம் மாரியம்மன், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும்,…
Read More...

ஸ்ரீரங்கத்தில் அடையாளம் தெரியாத பெண் உடல் மீட்பு.தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்.

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் இந்தப் படத்தில் உள்ள நபர் 16-ம் தேதி காலை 7.00 மணி அளவில் பிணமாக மீட்கப்பட்ட ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது, இவரது வயது சுமார் 30…
Read More...

இன்றைய (20-04-2022) ராசி பலன்கள்

இன்றைய (20-04-2022) ராசி பலன்கள் மேஷம் வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி காலதாமதமாக கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தற்பெருமை…
Read More...

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர்,மோட்டார் சைக்கிள் திருடன் உள்ளிட்ட 3 பேர் கைது.

திருச்சி தென்னூர் பஸ் நிறுத்தத்தில் கத்திமுனையில் வாலிபரிடம் ரூ 5 ஆயிரம் பறித்த 2 கொள்ளையர்கள் கைது. திருச்சி தென்னூர் குப்பாங்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் சிவகுமார். (வயது 20 ).இவர் தென்னூர் அரசமரம் பஸ் நிறுத்தத்தில் நின்று…
Read More...

திருச்சியில் லாட்டரி விற்ற வாலிபர் கைது.

திருச்சி பெரிய கடை வீதியில் லாட்டரி விற்றவர் கைது. பணம், செல்போன்கள் பறிமுதல். திருச்சி கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் திருச்சி பெரிய கடைவீதி சந்து கடை சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டடு…
Read More...

திருச்சியில் 2 மாணவிகள் மற்றும் 5 வயது பெண் குழந்தையுடன் தாய் உள்ளிட்ட 4 பேர் ஒரே நாளில் மாயம்.

திருச்சியில் 5வயது பெண்குழந்தையுடன் தாய் திடீர் மாயம். மேலும் 3 பெண்கள் மாயமானதால் பரபரப்பு. திருவரங்கம் அம்மாமண்டபம் ரோடு புது தெருவை சேர்ந்தவர் குமார் .இவரது மனைவி பிரியா (வயது 24). இவர் திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் வேலை…
Read More...

திருச்சியில் கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறில் லோடுமேன் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி சின்னக்கடை வீதியில். லோடுமேன் தூக்குப்போட்டு தற்கொலை. திருச்சி சின்ன கடை வீதி பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் கணேசன் ( வயது 37) இவர் தனியார் பார்சல் நிறுவனத்தில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். கணவன்-மனைவிக்கு இடையே…
Read More...