துவாக்குடி அருகே குடியிருப்புகள் இடையே உள்ள தார் கலவை தயாரிப்பு நிலையத்தால் பொதுமக்கள் கடும்…
திருச்சி மாவட்டம், துவாக்குடி சுங்கச்சாவடி அருகே தனியாா் நிறுவனத்தின் தாா் கலவை தயாரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் பல்வேறு இடங்களுக்கு சாலை போடுவதற்காக ஜல்லிகற்கள் தாா் கலவையுடன் கலக்கும் பணி நடைபெற்று வருகிறது.…
Read More...
Read More...