திருச்சியில் நீரில் மூழ்கி உள்ள 800 ஏக்கர் நெல், வாழைக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க விவசாயி அயிலை…
திருச்சி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதில் திருவெறும்பூர் வட்டாரத்தில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதேபோல் அந்தநல்லூர் ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 300க்கும்…
Read More...
Read More...