BREAKING NEWS
- திருச்சியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு சாவு.
- லால்குடி அருகே அம்மன் கோவிலில் நகைகளுடன், 2 உண்டியல்களையும் எடுத்துச் சென்ற திருடர்கள்.
- அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் துவங்கி வைத்தார் .
- களப்பணியில் குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவிகள்;” கோனோ”. கருவி குறித்து விளக்கம்
- திருச்சியில் இன்று பட்டப்பகலில் முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் மகன் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை.
- சாதனை படைத்த தலைமை ஆசிரியைக்கு ( எஸ் ஆர் எம் யூ வீரசேகரனின் சகோதரி ) அமைச்சர் சால்வை அறிவித்து பாராட்டு.
- அரசு பள்ளி மாணவிகளுக்கு சீருடை தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட தையல் கலெக்டர் அலுவலகம் முற்றுகை.
- திருச்சி ரயில் நிலையத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது .
- ரெக்ஸ் மாவட்ட தலைவர் ஆன பின் தேய்ந்து வரும் திருச்சி காங்கிரஸ் . நாட்டின் பிரதமரை கண்டித்து மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 பெண்கள் பங்கேற்பு
- கணவன் வேண்டாம் மாமியாரே போதும். லெஸ்பியன் உறவுக்கு தொடர்ந்து வற்புறுத்தியதால் மாமியார் மருமகள் மீது போலீசில் புகார்
Latest News
Recent Posts
திடீர் மெகா பள்ளம் சீரமைப்பு பணிகள் 2-வது நாளாக தீவிரம்.
நிரந்தர தீர்வு காண மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு.
திருவரங்கத்தில் சாலையில்,
மீண்டும் ஏற்பட்ட திடீர் மெகா பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் இரண்டாம் நாளாக தொடர்கிறது.…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மண்டல செயற்குழு கூட்டம் பூரா. விஸ்வநாதன்…
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் புரா விஸ்வநாதன் தலைமையில் மாநில செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் தமிழக ஏரி…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை செருப்பில் மறைத்து எடுத்து வந்த நபர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சார்ஜா, துபாய் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றது. இவ்வாறு பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள் நூதன முறையில்…
Read More...
Read More...
திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் 2வது முறையாக கைது.
திருச்சி திருவெறும்பூா் - காட்டூா் அண்ணா நகா் பகுதியில் போதை மாத்திரை விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் பாப்பாக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் சண்முகசுந்தரம் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின்பேரில்…
Read More...
Read More...
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி .
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி .
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி மக்கள் சக்தி இயக்கம் மற்றும்…
Read More...
Read More...
மாம்பழங்களை பழுக்க வைக்க ராசாயன கல் போய் ஸ்பிரே வந்துவிட்டது. அதிகாரிகள் அதிர்ச்சி.
நமது உடலுக்கு முக்கியத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மாம்பழத்தில் அதிகமாகக் கிடைக்கிறது.
அதில் பொட்டாசியம் மற்றும் நார்சத்து மிகுந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள…
Read More...
Read More...