Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்,காயல் அப்பாஸ் வலியுறுத்தல்.

*காயல் பட்டிணத்தில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழைகளுக்கு இலவச வீட்டு மணை பட்டா தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !* ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

திருச்சியில் தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் நல்வாழ்வு நல சங்க கூட்டமைப்பு சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு சங்கத்தின் நிறுவனர் தலைவர் கமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.. விற்பனைப்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம் 15-02-2021, மாசி 03, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 03.37 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 06.28 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 15.02.2021

இன்றைய ராசிப்பலன் - 15.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த பணவரவுகளில் சிறு இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகமான…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் சம்சுலுகா தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் முகமது, பொருளாளர் அப்துல் ரஹீம், துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை…
Read More...

திருவெறும்பூரில் கபடியில் வெற்றி பெற்றவர்களுக்கு ப.குமார் பாராட்டி பரிசு வழங்கினார்.

திருச்சி திருவெறும்பூர் ஒன்றியம் பத்தாளப்பேட்டையில் அதிமுக சார்பில் கபடி போட்டியினை அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி ப.குமார் தொடங்கி வைத்தார். முடிவில் வெற்றி பெற்ற அணியினருக்கு ப.குமார் பரிசுகள் வழங்கி பாராட்டி…
Read More...

மநீம திருச்சி மாவட்ட பொருளாளராக வழக்கறிஞர் கிஷோர் குமார் நியமனம்

மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி மாவட்ட பொருளாளராக வழக்கறிஞர் கிஷோர்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கறிஞர் கிஷோர் குமார் கூறுகையில்: மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைபாளராக பொறுப்பை தொடர்ந்து_…
Read More...

விவேகானந்தர் பேரவை சார்பில் திருச்சியில் காதலர்களுக்கு தாலி.

இன்று உலக காதலர் தினம்: காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மலைக்கோட்டைக்கு ஜோடி ஜோடியாக காதலர்கள் வருகை புரிந்தனர். இதனைத் தொடர்ந்து மலைக்கோட்டை கோவில் வாசலில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவேகானந்தர் பேரவை…
Read More...

திருச்சியில் சமூக சேவை அறக்கட்டளையினர் சார்பில் இலவச பல் மருத்துவ முகாம்.

திருச்சியில் இலவச பல் மருத்துவப் பரிசோதனை முகாம்! திருச்சிராப்பள்ளி மாவட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வினைசெய் அறக்கட்டளை சுபன் பல் மருத்துவமனையுடன் இணைந்து திருச்சிராப்பள்ளி கோ அபிஷேகபுரம் புத்தூர் பகுதியில் இலவச பல் மருத்துவப்…
Read More...

திருச்சியில் அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பின் முதல் மாநாட்டில் தமிழக முதல்வருக்கு பாராட்டு.

அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பின் முதல் மாநாடு நேற்று திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட தலைவர் வில்பர்ட் எடிசன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் ஆபிரகாம் தாஸ், செயலாளர் எட்வர்ட் நேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜான்…
Read More...