Browsing Category
Business
நள்ளிரவு முதல் தமிழகத்தின் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்தது. உயர்ந்த கட்டண விபரம்.
தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் மொத்தம் 5,381 கி.மீ. தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த நெடுஞ்சாலைகளில் தேசிய நெடுஞ்சாலைகள்…
Read More...
Read More...
ரம்ஜானை முன்னிட்டு திருச்சி சமயபுரம் ஆட்டு சந்தையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை .
ரமலான் பண்டிகைய முன்னிட்டு திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின.
சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும் நிலையில் மாா்ச் 31 ஆம்…
Read More...
Read More...
2-வது நாளாக தொடரும் தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்…
தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக திருச்சி அருகே இனாம்குளத்தூரில் உள்ள எரிவாயு உருளை நிரப்பும் மையத்திலும் லாரிகள் வேலைநிறுத்தத்தில் இரண்டாவது நாளாக இன்றும் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய்…
Read More...
Read More...
அமேசான், பிளிப்கார்ட் குடோன்களில் விற்பனைக்கு இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போலி பொருட்கள்…
பிரபல இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், ப்ளிப்கார்ட் கிடங்குகளில் நடத்திய சோதனையில் ஏராளமான சான்று பெறாத பொருட்கள் பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் மக்கள் பலர் அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ்…
Read More...
Read More...
தமிழக முதல்வர் பங்கேற்க உள்ள வணிகர் தினமாநில மாநாட்டில் திருச்சியிலிருந்து லட்சம் பேர் பங்கேற்க…
மே 5-ந் தேதி வணிகர் தின மாநில மாநாட்டில்
திருச்சி மாவட்டத்திலிருந்து ஒரு லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி…
Read More...
திருச்சி மாவட்டத்திலிருந்து ஒரு லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி… Read More...
விரைவில் பூனைக்குட்டி வெளியே வரும் காத்திருப்போம். திருச்சி மாநகராட்சி அனுமதி பெற்ற காந்தி…

திருச்சி காந்தி மார்க்கெட் தற்போது உள்ள இடத்தில் கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கள்ளிக்குடியில் கட்டப்பட்ட கட்டிடத்தில் மார்க்கெட் செயல்பட்டால் வியாபாரிகள் செல்ல தயார் என ஒரு சில சங்க நிர்வாகிகள் கூறியிருந்தனர் . இது சில… Read More...
மார்க்கெட்டை விட்டு வெளியேறு என சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. திருச்சி காந்தி மார்க்கெட் தரைக்கடை…
திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்க கமிட்டி கூட்டம் நடைபெற்றது .
இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் யூ.எஸ். கருப்பையா தலைமை வகித்தார் செயலாளர் எம்.கே.எம் . காதர்… Read More...
இவவச கூகுள் பே சேவை நிறுத்தம்.பணப்பரிமாற்ற சேவையில் என்னென்ன மாறும்….
இந்தியாவில் இலவச யுபிஐ பேமெண்ட் (Free UPI Payment) சகாப்தமானது நிச்சயமாக முடிவுக்கு வரும் என்று தெரியும் ஆனால் அது இவ்வளவு வேகமாக வரக்கூடாது.
அப்படி ஒரு வேலையைத்தான் - இந்தியாவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் கூகுள் பே (Google… Read More...
போக்குவரத்து இடையூறு இன்றி தொடர்ந்து இதே இடத்தில் வியாபாரம் தொடரும். திருச்சி காந்தி மார்க்கெட்…
பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் புதிய காய்கறி மார்க்கெட் நடைமுறைக்கு வரும் வரை
திருச்சி காந்தி மார்க்கெட் தற்போது இருக்கும் நிலையிலேயே தொடரும்
என திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு மாங்காய் காய் கனிகள் வியாபாரிகள் முன்னேற்ற… Read More...
திருச்சியில் சிறு பெட்டிக்கடை, டீக்கடைகளில் உள்ள பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்யும் மாநகராட்சி…
திருச்சி கடை வீதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சிப் பணியாளா்கள் நேற்று வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் ( பிளாஸ்டிக்) விற்பனையை தடுக்கும் வகையில்,… Read More...