Browsing Category
ரயில்வே
திருச்சி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்.விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்க…
திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறையில் பிணமாக தூக்கில் தொங்கிய பயணி யார்?
உடலை கைப்பற்றி திருச்சி ரயில்வே போலீசார் விசாரணை.
நேற்று மாலை 4 மணி அளவில் திருச்சிக்கு வந்த சோழன் விரைவு ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பொது… Read More...
திருமணமான 5வது நாளில் புதுமாப்பிள்ளை ரயில் முன் பாய்ந்து தற்கொலை ….
திருச்செந்தூர் அருகே திருமணமான 5வது நாளில் புதுமாப்பிள்ளை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக திருச்செந்தூர் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி ராஜமன்னியபுரம் பகுதியை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவர் சாவு.தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய…
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று
ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவர் சாவுயார் அவர்? திருச்சி ரயில்வே போலீஸ் விசாரணை
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகாமையில் இன்று அதிகாலை ரெயிலில் அடிபட்டு முதியவர் ஒருவர் பரிதாபமாக…
Read More...
Read More...
திருச்சியில் பணியில் இருந்த ரெயில்வே எஞ்சின் கட்டுப்பாளர் மர்ம சாவு .
திருச்சியில் பணியில் இருந்த
ரெயில்வே எஞ்சின் கட்டுப்பாளர் மர்ம சாவு .
கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை .
திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை காவேரி நகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 56) இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில்வே டிஆர்எம்…
Read More...
Read More...
பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு BEC கூட்டத்தில் கோட்டை செயலாளர் வீரசேகரன் சிறப்புரை.
பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு (SRMU WAGON BRANCH GOC )
கிளையின் சார்பாக BEC கூட்டம் மிகவும் சிறப்பாக இன்று நடைபெற்றது.கிளையின் பொருளாளர் சிவக்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கிளையின் செயலாளர் ஆர்.முகேஷ் தலைமை தாங்கினார்.…
Read More...
Read More...
ரெயில் கிளம்பியவுடன் ஏற முயன்று கீழே விழ இருந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே தலைமை காவலர்…
அரியலூா் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று வியாழக்கிழமை காலை திருச்சிக்கு புறப்பட்ட பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழ இருந்த இளம்பெண்ணை மீட்டு அனுப்பிய ரயில்வே தலைமைக் காவலரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
விழுப்புரத்தில்…
Read More...
Read More...
ரயிலில் தவறவிட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த திருச்சி ரயில்வே போலீசார் .
இன்று 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை காலை எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் T. No 16188 வண்டியில் பயணம் செய்து வந்த கரூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியில் சேர்ந்த கருப்பன் என்பவர் மகன் வேணுகோபால் (வயது 67, ) என்பவர்…
Read More...
Read More...
நாளை முதல் மாற்றம் செய்யப்படவுள்ள திருச்சி கோட்ட ரயில்களின் நேரங்கள் விபரம்…
திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஓடும் பல்வேறு ரயில்களின் நேரம் நாளை ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து மாற்றப்பட்டுள்ளது..
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்சி -…
Read More...
திருச்சி -… Read More...
பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் வாயிலில் தலை தூக்கி உள்ள பேனர் கலாச்சாரம்.கண்டுகொள்ளாத மாநகராட்சி மற்றும்…
பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் வாயிலில் தலை தூக்கி உள்ள பேனர் கலாச்சாரம்.கண்டுகொள்ளாத மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள்.
திருச்சி பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் (Armoury Gate) பகுதியில், பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளால்…
Read More...
Read More...
அடையாளம் காண உதவுங்கள்: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவரைப் பற்றி…
சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் தாயம்மாள் ( வயது 50) கணவர் பெயர் செல்வராஜ் .
தாயம்மாள் கடந்த இரண்டு நாட்களாக திருச்சி ரயில் நிலைய நடைமேடையில் உடல் நல குறைவால் காணப்பட்டவரை
ரயில்வே காவல்துறையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்…
Read More...
Read More...