Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மணப்பாறை

மணப்பாறையில் கணவன் மனைவியை காரில் கடத்தி நகை,பணம், பறித்த கும்பல். ஒருவர் கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆபீசர் டவுன் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (55). இவரது மனைவி சந்திரா (43). நிலத்தரகர்களான இவர்கள் இருவரும் நேற்று சென்னை பொன்னேரி பகுதியில் நிலம் வாங்குவதற்காக அவர்களது காரில் சென்னை நோக்கி…
Read More...

மணப்பாறை அருகே காண்ட்ராக்டர் வீட்டில் தங்கம். வெள்ளி & ஷோரூமை உடைத்து ரூ.3 லட்சம் டயர்கள்…

மணப்பாறை அருகே காண்டிராக்டர் வீட்டில் தங்கம்- வெள்ளி நகைகள் கொள்ளை அழுந்தூரில் ஷோரூம் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் டயர்கள் திருட்டு. மணப்பாறை அருகே உள்ள மணப்பாறைபட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 68).இவரது மகன் மனோஜ். இவர்…
Read More...

திருச்சியில் ஒரே நாளில் பாம்பு கடித்து மூன்று பேர் சாவு.

திருச்சியில் ஒரே நாளில் பாம்பு கடித்து மாணவர் உட்பட 3 பேர் சாவு. திருச்சி இனாம்குளத்தூர் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 51 )விவசாயி. இவர் வழக்கம் போல் தனது தோட்டத்திற்கு சென்ற போது எதிர்பாராத விதமாக அவரை பாம்பு…
Read More...

மணப்பாறை சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த இளம் பெண் திடீர் மாயம்.

மணப்பாறை வையம்பட்டியில் சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் திடீர் மாயம். திருச்சி மணப்பாறை கருங்குளம் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மகள் சகாய கவிதா (வயது 19). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வையம்பட்டியில் உள்ள ஒரு தனியார்…
Read More...

ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி. மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மணப்பாறை நகரம் சார்பாக வேப்பிலை மாரியம்மன் கோவில் அருகில் திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான…
Read More...

குழந்தைகளின் ஆபாச படம்:மணப்பாறை வாலிபரின் வீட்டில் இரவு 8மணி வரை நடந்த சிபிஐ சோதனை.

காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஜ அதிகாரிகள் தொடந்து விசாரணை நடைபெற்றது. மணப்பாறை சமூக ஊடகத்தின் பல்வேறு தளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட, பரிமாறிய நபர் ஒருவர் குறித்த தகவல் சிங்கப்பூர்…
Read More...

திருச்சி மாவட்ட கலெக்டர், எஸ்பி யுடன் அப்துல் சமத் எம் எல் ஏ சந்திப்பு.

திருச்சி மாவட்ட கலெக்டர்,எஸ்.பி யுடன் அப்துல் சமது எம்.எல்.ஏ சந்திப்பு. திருச்சியில் கடந்த சில நாட்களாக நடைபெறும் பல்வேறு சம்பவங்களால் இஸ்லாமிய சமூக மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சம் குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்…
Read More...

புத்தாநத்தம் கஸ்பா நல சங்கத்தின் சார்பில் ஜமாத் நிர்வாகிகளிடம் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா.

புத்தாநத்தம் கஸ்பா நல சங்கத்தின் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா. திருச்சி புத்தாநத்தம் கஸ்பா நல சங்கத்தின் சார்பாக ஜமாஅத் நிர்வாகளிடம் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.புத்தாநத்தம் கஸ்பா நலச் சங்கம்…
Read More...

திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்.நாளை நடக்கிறது . தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படியும், திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட…
Read More...

குடுமியான்மலை ரவிச்சந்திரனின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை நடிகைகள் நமிதா.,ஜனனி ஐயர். நீலீமா ராணி…

சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்று புத்தகம். நடிகைகள் நமீதா- ஜனனி ஐயர்- நீலிமா ராணி வெளியிட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகாவிற்குட்பட்ட குடுமியான்மலையை…
Read More...