திருச்சி மாவட்ட
கலெக்டர்,எஸ்.பி யுடன்
அப்துல் சமது எம்.எல்.ஏ சந்திப்பு.
திருச்சியில் கடந்த சில நாட்களாக நடைபெறும் பல்வேறு சம்பவங்களால் இஸ்லாமிய சமூக மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சம் குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்
மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை மனிதநேய மக்கள் கட்சியின்பொது செயலாளர் அப்துல் சமது சந்தித்து பேசினார்.
இந்நிகழ்வில்
திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் பைஸ் அகமது,கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா,மற்றும் மேற்கு , கிழக்கு மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.