Browsing Category
நிகழ்ச்சி
திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் 48 வது வெற்றி விழா தலைவர் விஜயாலயன் தலைமையில் நடந்தது.
திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில்
48 வது வெற்றி விழா கொண்டாட்டம்
தலைவர் ஆர் விஜயாலயன் தலைமையில் நடந்தது.
திருச்சி கே. கள்ளிக்குடி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 48வது வெற்றி விழா நடைபெற்றது.…
Read More...
Read More...
திருச்சியில் ரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் .
ரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் :
திருச்சி பள்ளிவாசல்களில் இன்று சிறப்பு தொழுகை
த.மு.மு.க, யுனிவர்சல் ஜமாத், தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏராளமானோர் பங்கேற்பு.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை…
Read More...
Read More...
திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியின் பொருளாதாரம் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு .
உருமு தனலட்சுமி கல்லூரியின் 1991-1993 ஆம் ஆண்டு பொருளாதாரம் பிரிவு (B.A.Economics) மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகம் சார்பாக கல்லூரி…
Read More...
Read More...
திமுக தான் முதல் எதிரி என கூட்டரங்கில் மட்டுமே கூட்டம் நடத்தும் நடிகா் கூறுகிறார்.பாஜக,அதிமுக,…
திருச்சி மண்டலத்தில் உள்ள 44 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என் . நேரு.
திருச்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாள்…
Read More...
Read More...
செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக தொழில் முனைவோருக்கான…
செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக நாகமங்கலத்திலுள்ள கல்லூரி மூலிகை தோட்ட மையத்தில் தொழில் முனைவருக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
புனித வளனார் கல்வி நிறுவனங்களின்…
Read More...
Read More...
திருச்சியில் தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு நேற்று திமுக சிறுபான்மை நல பிரிவு மாநில துணை செயலாளர் துபாய். அன்வர் அலி ஏற்பாட்டில் 1000 ஏழை எளிய பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது .
தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக நலத்திட்ட…
Read More...
Read More...
திருச்சி திருவானைக்காவல் கோயிலில் பங்குனி திருத்தேரோட்டம் இன்று காலை சிறப்பாக தொடங்கியது.
திருச்சி திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்சவ விழாவின் முக்கிய வைபவமான பங்குனி திருத்தேரோட்டம் இன்று(மார்ச் 30-ஆம் தேதி) காலை 7.30 மணியளவில் தொடங்கியது.
பஞ்சபூத தலங்களில்…
Read More...
Read More...
திருச்சி மாநகர காவல் துறைக்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக 10 டூ வீலரை கமிஷனர் தொடங்கி…
தமிழகக் காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின்படியும், தமிழக அரசின் உத்தரவின்படியும், தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் ரோந்து செல்ல, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக 10 இருசக்கர வாகனங்கள் திருச்சி மாநகர காவல் துறைக்கு…
Read More...
Read More...
தமிழக முதலமைச்சர் நலமுடன் வாழ வேண்டும் என உங்களிடம் துவா கேட்கிறோம், திமுக தெற்கு மாவட்ட இப்தார்…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு "இப்தார் நோன்பு" திறக்கும் நிகழ்வு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் ஏற்பாட்டிலும்…
Read More...
Read More...
சேலம் மாநாட்டில் பார் கவுன்சில் ஆப் இந்தியா துணைத் தலைவரை வரவேற்ற திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்…
இன்று 29/3/2025 சனிக்கிழமை சேலத்தில் தொடங்கிய தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டிற்கு வருகை புரிந்த மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பார் கவுன்சில் ஆப் இந்தியா துணைத் தலைவர்
பிரபாகரன் அவர்களை…
Read More...
Read More...