Browsing Category
நிகழ்ச்சி
திருச்சி: அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நீர் மோர் பந்தல் மாநகர் மாவட்ட செயலாளர்…
காந்தி மார்க்கெட் பகுதி மரக்கடையில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல்
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில்
கோடைகால…
Read More...
Read More...
ரன் அவுட் ஃபுட்பால் டர்ப் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து…
திருச்சியில் ரன் அவுட் ஃபுட்பால் டர்ப் மைதானம் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் .
திருச்சி உய்யகொண்டான் திருமலை ரெங்கா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை ரன் அவுட் ஃபுட்பால்…
Read More...
Read More...
தண்ணீர் அமைப்பு சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மண் பாத்திரம் வழங்கும்…
தண்ணீர் அமைப்பு சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மண் பாத்திரம் வழங்குதல்,
நாட்டில் பறவை இனங்கள் தற்போது அழிந்துகொண்டு வருகிறது. பறவைகள் சாப்பிட்டு இடும் எச்சங்களின் வாயிலாக பல நூறு மரங்களின் விதைகள்,…
Read More...
Read More...
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் ஈத் மிலன் சந்திப்பு நிகழ்வில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு நடக்க…
முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் 66வது பிறந்த நாளை முன்னிட்டு 66 பெண்களுக்கு இலவச சேலைகளை இடிமுரசு இஸ்மாயில் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
…
Read More...
Read More...
சமயபுரம் அருகே கோடைகால நீர் மோர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார் .
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க
ச.கண்ணனூர் பேரூராட்சி கழகம் சார்பாக சமயபுரம் நால்ரோடு அருகில் இன்று (2.4.2025, புதன்கிழமை) கோடைக்கால நீர், மோர்…
Read More...
Read More...
திருச்சி அதிமுக மாநகர சீனிவாசன் தலைமையில் ஏர்போர்ட் பகுதியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் ஏர்போர்ட் பகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் ஜேகே நகர் அருகே இன்று நடைபெற்றது.
மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக…
Read More...
Read More...
பொதுமக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலை அரியமங்கலத்தில் திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார்…
அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க,
கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் நீர் மோர், தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியை திருச்சி…
Read More...
Read More...
திருச்சியில் துல்லியமாக கணிக்கப்பட்ட பஞ்சாங்கம் வெளியீட்டு விழா.
திருச்சியில் பஞ்சாங்கம் வெளியீட்டு விழா.
.
திருச்சியில், பஞ்சாங்க வெளியீட்டு விழா, கோட்டை மதுரைசாலை செல்வ விநாயகர் கோயிலில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது.
பாரம்பரிய வள்ளுவர்குல ஜோதிடர்கள் சங்க நிறுவனத் தலைவர் ஜெயம்…
Read More...
Read More...
மாணவர்கள் உண்டியலில் சேமித்த தொகையை கொண்டு புத்தகங்கள் வாங்க வேண்டும் . திருச்சி சுந்தரராஜ் நகர்…
சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி மற்றும் காவேரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், செய்தித்தாள் வாசிப்பு இயக்கம் சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் நடைபெற்றது.
நகர் நலச்சங்கத் தலைவர் கி.ஜெயபாலன், ஓய்வு பெற்ற மத்திய அரசு…
Read More...
Read More...
திருச்சியில் தந்தை இறந்த அன்றும் பொதுத்தேர்வு எழுதிய மாணவியின் இல்லம் சென்று ஆறுதல் கூறி கல்வி உதவி…
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின்
திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் மாணவி ஷாலினி, அருகே உள்ள தேனேரிப்பட்டி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். பொதுத்தேர்வு நேரத்தில் இவரது தந்தை சண்முகம்…
Read More...
Read More...