Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நிகழ்ச்சி

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் ரூ 18.41 கோடியில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி பிரம்மாண்ட கட்டிடம். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தனர். திருச்சி…
Read More...

திருச்சி மாநகராட்சி மண்டலம் – 5 அலுவலகத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு கவுன்சிலர்கள் மரியாதை

திருச்சி மாநகராட்சி மண்டலம் - 5 அலுவலகத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு கவுன்சிலர்கள் மரியாதை மேயர் அன்பழகன் தலைமையில் பங்கேற்பு. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 - வது பிறந்த நாளை ஒட்டி திருச்சி…
Read More...

திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா. முக கவசம் கட்டாயம் . கலெக்டர் பிரதீப் குமார் .

திருச்சி மாவட்டத்தில் 5 பேர் கொரோனாவால் பாதிப்பு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் எச்சரிக்கை கோடை விடுமுறை முடிந்து நேற்று…
Read More...

பிரபல வெள்ளி மாளிகை பரணி ஷோரூமை திருச்சி கிளையை பிரபல சின்னத்திரை நடிகைகள் திறந்து வைத்தனர்.

திருச்சி மலைக்கோட்டை மாநகர் பெரிய கடைவீதியில் கைலாசநாதர் கோவில் எதிரில் பரணி வெள்ளி மாளிகை பிரம்மாண்ட ஷோரூம் புதிய கிளை திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) காலை கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், ரோட்டரி பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளரும்,…
Read More...

மாணவ, மாணவிகள் நல்ல துறையை தேர்வு செய்து சாதித்துக் காட்ட வேண்டும். திருச்சி திருச்சி காந்தி…

மாணவ, மாணவிகள் நல்ல துறையை தேர்வு செய்து சாதித்துக் காட்ட வேண்டும் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் சார்பில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.…
Read More...

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரண்டாவது பட்டமளிப்பு விழா

திருச்சி கேர் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா. திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரண்டாவது பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை அன்று (31.5.2025) கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது . இவ்விழா கேர்…
Read More...

மூளை நரம்பியல் ஆய்வுகளுக்கு முன்பே கனவுகள் குறித்து சங்க கால தமிழ் நூல்களில் குறிப்பிட்டிருப்பது…

மூளை நரம்பியல் ஆய்வுகளுக்கு முன்பே : கனவுகள் குறித்து சங்க கால தமிழ் நூல்களில் குறிப்பிட்டிருப்பது மருத்துவ உலகில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது மருத்துவ நிபுணர் அலீம் தகவல் . பல்லாயிரம் ஆண்டுகளுக்கு…
Read More...

தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக ஸ்ரீரங்கத்தில் 654 விளக்குகள் ஏற்றி வழிபாடு.

தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக ஸ்ரீரங்கத்தில் 654 விளக்குகள் ஏற்றி வழிபாடு. தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக ,திருச்சி திருவரங்கத்தில் இன்று ஶ்ரீ நம்பெருமாள் அந்நியர்களின்…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

திருச்சி நீதிமன்றத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தற்போது கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் வழக்கறிஞரின் நலன் கருதி நேற்று வெள்ளிக்கிழமை 30/05/2025 காலை 10…
Read More...

ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடும் புதிய வாகனமும் வழங்க வேண்டும் என திருச்சி…

நுகர்வோர் சேவை குறைபாடு காரணமாக ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடும் புதிய வாகனமும் வழங்க வேண்டும் என திருச்சி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு . திருச்சி தாராநல்லூா் வெள்ளை வெற்றிலைக்காரத் தெருவைச் சோ்ந்த…
Read More...