Browsing Category
திருட்டு
திருச்சி கே கே நகரில் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய வாலிபர் கைது
திருச்சி கே கே நகரில் நகரில் சம்பவம்
வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய வாலிபர் கைது
திருச்சி கே கே நகர் தென்றல் நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 44) இவர் கடந்த 4 ந் தேதி வீட்டை…
Read More...
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கத்தி முனையில் வாலிபரிடம் இருசக்கர வாகனம் பறித்த 2 பேர் எஸ்கேப் .
திருச்சி எடமலைப்பட்டி புதூரில்
கத்தி முனையில் வாலிபரிடம் இருசக்கர வாகனம் பறிப்பு
2 மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் விசுவாசபுரி 2-வது தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. (வயது 20) இவர்…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் டூவீலர் திருடிய வாலிபர் கைது .
திருச்சி காந்தி மார்க்கெட்டில்
இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது.
திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 34 )இவர் நேற்று பால் பண்ணை மதுபான கடை அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில்…
Read More...
Read More...
தகாத உறவை கண்டித்த மனைவியின் கை, கால்களை கட்டி போட்டு உல்லாசமாக இருந்து கொடூர கொலை செய்த ஜிம்…
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பாஸ்கர் (வயது 34).
ஜிம் மாஸ்டரான இவர், ஓசூரில் 4 இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார். இவரது மனைவி சசிகலா(33).…
Read More...
Read More...
கூகுள் மேப் மூலம் கோவில் கோயிலாக சென்று கொள்ளையடித்த இருவர் கைது
திருச்சி மாவட்டம் துறையூர், ஜம்புநாதபுரம், பேட்டை மற்றும் உப்பிலியபுரம் போன்ற பகுதியில் உள்ள கோவில்களில் சில நாட்களாக சுவாமிகளுக்கு அணியக்கூடிய நகைகள் மற்றும் உண்டியல்களில் திருட்டு நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
…
Read More...
Read More...
பெண் சப்- இன்ஸ்பெக்டரையே மிரட்டி 10 பவுன் நகைகளை பறித்து சென்ற பலே திருடர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுமையா பானு.
இவர் தனது கணவருடன் மணப்பட்டியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் படுக்கை அறையில் தம்பதி தூங்கி…
Read More...
Read More...
திருச்சியில் கருமாதி வீட்டில் 15 பவுன் நகை, பொருட்கள் திருட்டு. வீட்டு வேலைக்கார பெண்ணிடம் விசாரணை…
திருச்சியில் கருமாதி வீட்டில் இருந்த 15 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு
கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை
திருச்சி என் எம் கே காலனி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51) இவர் ஜதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் மேலூரில் 5 மாடுகளை திருடியவர் கைது .
ஸ்ரீரங்கம் மேலூரில் 5
மாடுகளை திருடியவர் கைது
ஸ்ரீரங்கம் போலீசார் நடவடிக்கை.
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). மாடு மேய்ப்பவரான இவர் சம்பவத்தன்று மேலூர் ரோடு கணபதி தோட்டம் அருகே 11…
Read More...
Read More...
திருச்சி கே.கே. நகரில் டாக்டர் வீட்டில் திருட முயற்சித்து ஏமாந்த திருடர்கள்.
திருச்சி கே.கே. நகரில் டாக்டர் வீட்டில் திருட முயற்சித்து ஏமாந்த திருடர்கள்.
திருச்சி கே.கே. நகர் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் டாக்டர் ராதா ராணி,
இவர் கடந்த மூன்று மாத காலமாக அமெரிக்காவில் தங்கி உள்ளார். இதையடுத்து இவரது வீடு…
Read More...
Read More...
காந்தி மார்க்கெட்டில் முதாட்டியிடம் செயின் பறித்த பெண் கைது
திருச்சி காந்தி மார்க்கெட்டில் முதாட்டியிடம் இரண்டு பவுன் நகை திருடிய
பெண் கைது
திருச்சி மாவட்டம் லால்குடி மாரியம்மன் கோவில் சேத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 70) இவர் நேற்று திருச்சி மரக்கடை பழைய…
Read More...
Read More...