Browsing Category
திருட்டு
திருச்சி ஊராட்சி மன்ற தலைவரும், தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளருமான சன்னாசிப்பட்டி பாரதிதாசன் மீது…
திருச்சி மாத்தூர் கிராமம் சன்னாசி பட்டியை சேர்ந்த முத்து கருப்பு உடையார் என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 67) இவர் திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் மாத்தூர் கிராமத்தில் சர்வே எண் 187 உள் பிரிவு எண் 14B2A2 பட்டா…
Read More...
Read More...
திருச்சி செந்தனீர்புரத்தில் தனியார் கம்பெனி மேனேஜரிடம் நகை பறித்த 2 பேர் கைது
திருச்சி செந்தனீர்புரத்தில் தனியார் கம்பெனி மேனேஜரிடம் நகை பறித்த
2 பேர் கைது . ஒருவருக்கு வலை .
சென்னை சாலிகிராமம் நேரு நகரை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரன் (வயது 59) இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மண்டல…
Read More...
Read More...
திருச்சி சுப்பிரமணியபுரம் காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் வீட்டின் பூட்டை திறந்து 4 1/4 பவுன்…
திருச்சி சுப்பிரமணியபுரம் காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் வீட்டின்
பூட்டை திறந்து 4 பவுன்
நகைகள் கொள்ளை.
மர்ம நபர்கள் கைவரிசை. கேகே நகர் போலீசார் விசாரணை .
திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை காவலர்…
Read More...
Read More...
லாரி புக்கிங் அலுவலகத்தை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை. திருச்சி சஞ்சீவி நகரில் நடந்த துணிகர சம்பவம் .
லாரி புக்கிங் அலுவலகத்தை உடைத்து பணம் கொள்ளை. திருச்சி சஞ்சீவி நகரில் நடந்த துணிகர சம்பவம் .

திருச்சி அரியமங்கலம் கூவளக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேவியர்(வயது 46). இவர் சென்னை பைபாஸ் சாலை சஞ்சீவி…
Read More...

திருச்சி அரியமங்கலம் கூவளக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேவியர்(வயது 46). இவர் சென்னை பைபாஸ் சாலை சஞ்சீவி… Read More...
திருச்சி அரியமங்கலத்தில் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் விபரம்… நடவடிக்கை எடுப்பார்களா? உணவு…
திருச்சியில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசிகளை கடத்தி விற்பனை செய்து வரும் நபர்களை ரேஷன் அரிசி உணவுப்பொருள் கடத்த தடுப்பு பிரிவு போலீசார் அவ்வபோது கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .
ஆனாலும் சிலர் அதிகாரிகளின் கண்களில்… Read More...
திருச்சி பாலக்கரையில் பிரியாணி கடை உரிமையாளர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி பரிதாப பலி .
திருச்சி பாலக்கரையில் பிரியாணி கடை உரிமையாளர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி பரிதாப பலி .
பாலக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை .
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் முகமது காசிம் (வயது…
Read More...
Read More...
திருச்சி பீமநகரில் ஓனரின் வீட்டிலேயே நகை திருடிய வேலைக்காரன் கைது.
திருச்சி பீமநகரில் ஓனரின் வீட்டிலேயே நகை திருடிய வேலைக்காரன் கைது.
பாலக்கரை காவல் நிலைய போலீசார் நடவடிக்கை.
திருச்சி பீமநகர் புதுசெட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முரளி குமார் (வயது 51 ) இவரது வீட்டில் கடந்த 4…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் செல்போன் மற்றும் பர்சை திருடிய வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில்…
திருச்சி ஸ்ரீரங்கத்தில் செல்போன் மற்றும் பர்சை திருடிய வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர் .
திருச்சி, மலைக்கோட்டை, மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது57) இவர் நேற்று அம்மாமண்டபம் படித்துறையில் குளிக்க…
Read More...
Read More...
திருச்சி கே கே நகரில் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய வாலிபர் கைது
திருச்சி கே கே நகரில் நகரில் சம்பவம்
வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய வாலிபர் கைது
திருச்சி கே கே நகர் தென்றல் நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 44) இவர் கடந்த 4 ந் தேதி வீட்டை…
Read More...
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கத்தி முனையில் வாலிபரிடம் இருசக்கர வாகனம் பறித்த 2 பேர் எஸ்கேப் .
திருச்சி எடமலைப்பட்டி புதூரில்
கத்தி முனையில் வாலிபரிடம் இருசக்கர வாகனம் பறிப்பு
2 மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் விசுவாசபுரி 2-வது தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. (வயது 20) இவர்…
Read More...
Read More...