Browsing Category
திருச்சி
திருச்சியில் அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் போதை விழிப்புணர்வு பேரணி செல்ல அனுமதி மறுப்பு.
திருச்சியில் அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் போதை விழிப்புணர்வு பேரணி செல்ல அனுமதி மறுப்பு.
போதை கலாச்சாரத்தை ஒழிக்க உறுதிமொழி எடுத்தனர். தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையின் வி தி லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்,… Read More...
திருச்சி எ.புதூரில் பகுதி செயலாளர் செல்வமணி தலைமையில் நடைபெற்ற கபடி போட்டி திருச்சி அதிமுக மாவட்ட…
.
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் பள்ளி சிறுவர்களுக்கு கபடி போட்டி திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார் ....
வீர செல்வி நினைவு தி ஸ்போர்ட் கிளப் ஆகியவை இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா…
Read More...
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் பள்ளி சிறுவர்களுக்கு கபடி போட்டி திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார் ....
வீர செல்வி நினைவு தி ஸ்போர்ட் கிளப் ஆகியவை இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா… Read More...
திருச்சியில் பணத்துடன் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல்
திருச்சியில் அரியமங்கலம், காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற இரண்டு பேர் கைது.
அரியமங்கலம் உக்கடை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அரியமங்கலம் காவல் நிலைய போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில்… Read More...
திருச்சியில் சீனி கலந்து கருப்பட்டி என விற்பனை செய்து வரும் வியாபாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க…
கடந்த 6 ஆண்டுகளாக சீனி கலந்து கருப்பட்டி விற்று மோசடி. உடன்குடி கருப்பட்டி வியாபாரிகள் 5 பேருக்கு ரூ.38 கோடி அபராதம் விதித்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை.
கடந்த 6 ஆண்டுகளாக உடன்குடி கருப்பட்டியில் சீனி கலந்து விற்று மோசடி செய்ததாக…
Read More...
Read More...
வியாபாரிகளை மனவேதனைக்கு உள்ளாக்கி வரும் வணிகவரித்துறையின் நடமாடும் குழுவினர் மீது விரைந்து நடவடிக்கை…
சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு கூடுதல் அபராத தொகை விதிப்பதை கைவிட வேண்டும் பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா வேண்டுகோள்.
திருச்சி மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா… Read More...
தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றினால் தான் வங்கி சேவைகளை முழுமையாக வழங்க முடியும்.
தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றினால் தான் கிராமப்புறங்களுக்கும்,மலை பிரதேசங்களுக்கும் வங்கி சேவைகளை முழுமையாக விரிவாக்க முடியும்.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்மாநில 14 வது மாநாடு திருச்சியில் இன்று மற்றும் நாளை… Read More...
திருச்சி : ஒப்பந்த முறையைக் கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் கவன ஈர்ப்பு…
ஒப்பந்த முறையைக் கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாட்டில் தீர்மானம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு (REWA) சார்பில்… Read More...
ஜனநாயகன் வெளிவந்த திரையரங்கில் மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கி வித்தியாசமான முறையில் கொண்டாடிய…
தமிழகம் முழுவதும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நடித்து வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் திருச்சி சோனா மீனா திரையரங்கில் நேற்று காலை திரையிடப்பட்டது.
இதனை கொண்டாடும் விதமாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் திருச்சி ஆர்.கே.… Read More...
கே.கே. நகரில் வீட்டில் விபச்சாரம் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக கைது
திருச்சி கே.கே. நகரில் வீட்டில் விபச்சாரம் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக கைது ; பணம், 6 செல்போன்கள் பறிமுதல்.
திருச்சியில் வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
திருச்சி… Read More...
வரும் 31 ஆம் தேதி முதல் கால வரையற்ற விற்பனை நிறுத்தம்.திருச்சி மலைக்கோட்டை கறிக்கோழி மொத்த…
திருச்சி மலைக்கோட்டை கறிக்கோழி மொத்த வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கோவிந்தன், செயலாளர் தங்கவேல், பொருளாளர் ஜான் கென்னடி , சுப்ரமணியபுரம் கனி மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மனு அளித்தனர். அதில்,… Read More...