Browsing Category
திருச்சி
திருச்சியில் நடைபெற்ற தனியார் மின் பணியாளர்கள் நல சங்கத்தின் மாநில ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம்…
தனியார் மின் பணியாளர்கள் நல சங்கத்தின் மாநில ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது .
தனியார் மின் பணியாளர்கள் நல சங்கத்தின் 10 ரூபாய் இயக்கத்திற்கு நிரந்தர வருவாய் ஆதாரம் குறித்த மாநில மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்… Read More...
திருச்சியில் பெற்ற தாயை. டம்பல்ஸால் அடித்தே கொன்ற மகன்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்த செல்வி (வயது 50) என்பவரது இரண்டாவது மகன் வெங்கடேசன்.
மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து தாய் செல்வியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.… Read More...
வருகின்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அ.தி.மு.க வெற்றியை பெற அயராது…
வருகின்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அ.தி.மு.க வெற்றியை பெற அயராது பாடுபடுவோம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்… Read More...
உழைக்காமல் பணம் சம்பாதிக்கலாம் என் நம்பி ஆன்லைனில் பல லட்சம் ஏமாந்த 3 பேர் திருச்சி சைபர் கிரைம்…
திருச்சியில் 3 பேரிடம் ஆன் லைனில் ரூ பல லட்சம் பணம் மோசடி. சைபர் கிரைம் போலீசார் விசாரனை
திருச்சி குழுமணி மெயின் ரோடு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 50) இவருடைய செல்போனுக்கு கடந்த ஜூலை 25 ந் தேதி மர்ம ஆசாமி… Read More...
திருச்சி பொன்மலை வார சந்தையில் எதுவும் இல்லாத இடத்திற்கு வாகன நிறுத்தத்துக்கு கட்டணம் மட்டும் ஏன்?
திருச்சி பொன்மலை வார சந்தையில் எதுவும் இல்லாத இடத்திற்கு வாகன நிறுத்தத்துக்கு கட்டணம் மட்டும் ஏன்? பொதுமக்கள் கேள்வி.
திருச்சி பொன்மலை ரயில்வே பகுதியில் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு வாரமும் பல்லாயிரக்கணக்கான… Read More...
பள்ளிக்கு 5 நிரந்தர ஆசிரியர்களை உறுதிப்படுத்தி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்களுக்கு…
2024 நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்களை கொண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் : நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு தீர்மானம் .
நியமனத் தேர்வில் தேர்ச்சி… Read More...
பத்திரிக்கையாளர்கள் இனி கோவிலுக்குள் , போட்டோ. வீடியோ எடுக்கக் கூடாது. அமைச்சர் ரமேஷ் கண்டிஷன்
கோவில்களின் புனிதத் தன்மையை பாதுகாக்கும் வகையில், கோவில் வளாகத்திற்குள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை ஊடகத்தினர் தவிர்க்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார் ..
குறிப்பாக கருவறை உள்ளிட்ட… Read More...
கருணாநிதியின் 8 ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருச்சியில் மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ…
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருச்சியில் மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் ..
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, 38-வது வார்டு மாமன்ற… Read More...
இலவச மருத்துவ முகாமில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள திருச்சி…
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தமிழகத்திலே முதல்முறையாக தனியார் பபார்மசி உடன் இணைந்து 2024ம் ஆண்டு முதல் தொடர்ந்து அனைத்து… Read More...
3 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு கோபுரத்தின் நுழைவு வாயில் நாளை திறப்பு.
3 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு கோபுரத்தின் நுழைவு வாயில் நாளை திறப்பு.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால்… Read More...