Browsing Category
திமுக
தமிழகத்தில் 15 நாட்களில் மணல் குவாரிகளை திறக்கலாம். அமைச்சர் ரகுபதி உறுதி.
திருச்சியில் சமீபத்தில் தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில், மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை…
Read More...
Read More...
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை.
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை.
திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் .
திமுக முதன்மைச் செயலாளர் - அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு.
தெற்கு மாவட்ட…
Read More...
Read More...
திமுகவினரை மதிக்காத திருநாவுக்கரசர் மகனும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் . கோபத்தில் கத்தியை…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி திமுகவுக்கு சாதகமான தொகுதி என்றாலும் கடந்த 2011 தேர்தலில் திமுக உதயம் சண்முகம் வெற்றி பெற்ற பிறகு அடுத்து நடந்த 2 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியில்…
Read More...
Read More...
திமுகவினருக்கு என்னை இரையாக்க முயற்சி. திமுக பிரமுகர் குறித்து அதிமுக எம்எல்ஏவிடம் கல்லூரி மாணவி…
திமுகவினருக்கு என்னை இரையாக்க முயற்சி. திமுக பிரமுகர் குறித்து அதிமுக எம்எல்ஏவிடம் கல்லூரி மாணவி கண்ணீர் புகார்.
அரக்கோணம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
…
Read More...
Read More...
திருச்சியில் சுவர் இடிந்து விழுந்து பலியானவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதியை கிழக்கு…
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 31-வது வார்டு வரகனேரி குழுமிக்கரை பகுதியில் (4.5.25) அன்று பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றினால் வீட்டின் அருகே இருந்த அரசமரம் சாய்ந்ததால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இப்பேரிடரில் சிக்கிய…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காதர் மைதீன் தலைமையில்…
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எம் கே எம் காதர் மைதீன் தலைமையில் இன்று காலை அமைச்சர் கே என் நேருவை இன்று காலை நேரில் சந்தித்து 25 வியாபாரிகள் தங்கங்கள் சார்பில் மனு அளித்தனர் .
அந்த…
Read More...
Read More...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை.2 நாட்கள் அவர் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகள்…
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பேருந்து முனையத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை வியாழக்கிழமை திருச்சிக்கு வரவுள்ளாா்.
திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் 115.68 ஏக்கரில்…
Read More...
Read More...
இறுதிக் கட்டத்தில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் . இன்று அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
இறுதி கட்டத்தில் ரூ
243 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள்
அமைச்சர் கே என் நேரு இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகிற 9 தேதி திருச்சி பஞ்சப்பூரில்…
Read More...
243 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள்
அமைச்சர் கே என் நேரு இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகிற 9 தேதி திருச்சி பஞ்சப்பூரில்… Read More...
திருச்சியில் விரைவில் இடைத்தேர்தல் . வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது .
திருச்சி மாநகராட்சியில்
காலியாக உள்ள
47வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு விரைவில் இடைத்தேர்தல்.
வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது .
திருச்சி மாநகராட்சி வார்டு எண் 47ல் மாமன்ற…
Read More...
Read More...
திருச்சி 53 வது வார்டில் ஆக்கிரமிப்பு : ஜாதி ரீதியாக பேசும் மேயர் அன்பழகன், கண்டுகொள்ளாத கலெக்சன்…
திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்த வீரமணி என்பவர் தெரிவித்துள்ளதாவது :-
கடந்த பிப்ரவரி மாதம் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களிடம் மனு ஒன்று அளித்தேன், அதில் எங்கள் தெருவில் 100 வீடுகள் உள்ளது. பொது நடைபாதையை அடைத்து…
Read More...
Read More...