Browsing Category
திமுக
உதயநிதி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் விதிகளை மீறியதா தமிழக காவல்துறை

உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி, உதயநிதி ஸ்டாலினை சென்னை மற்றும் தஞ்சை போலீசார் கைது செய்ய முயன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 9… Read More...
இதே திருச்சி விமான நிலையத்தில் கரூரில் 41 பேர் இறந்து கிடக்கும் போது புறமுதுகு காட்டி ஓடியவன் நான்…
சட்டமன்றத்தில் பேசுவதை முடக்கவே கைது நடவடிக்கை எனவும், மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் எனவும் திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.மேலும் இதே திருச்சி விமான நிலையத்தில் கரூரில் 41 பேர் இறந்து கிடக்கும் போது… Read More...
காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட தஞ்சையில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமை கண்டனப் போராட்டம். அனைவரும்…
காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட தஞ்சையில் ஆகஸ்ட் 3 கண்டனப் போராட்டம்.
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி… Read More...
நில விவகாரத்தில் திமுக கவுன்சிலர் நீலமேகம் மீது அவதூறு பரப்பிய நாடார் பேரவை சுரேஷ் தான் போலி பட்டா…
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அகரம் கிராமம் விக்னேஷ் நகர் பகுதியில் நிலம் விவகாரத்தில் திமுக பகுதி செயலாளரும் கவுன்சிலருமான நீலமேகம் மீது பரபரப்பு புகார் கூறியிருந்தார்.
இந்திய நாடார் பேரவை நிறுவனத் தலைவர் ஜே… Read More...
திருச்சி திருவெறும்பூரில் இந்திய நாடார் பேரவை ஜெடிஆர் சுரேஷ் நில விவகாரத்தில் ரூ.5 லட்சம் மாமுல்…
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அகரம் கிராமம் விக்னேஷ் நகர் பகுதியில் நிலம் விவகாரத்தில் ரூ.5 லட்சம் கேட்ட பரபரப்பு ஏற்படுத்திய திமுக பகுதி செயலாளரும் கவுன்சிலருமான நீலமேகம்.
இந்திய நாடார் பேரவை நிறுவனத் தலைவர்… Read More...
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் போராட்டம், திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம்…
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்,
திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனு.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், ஆணையர் வீர்…
Read More...
Read More...
செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 5 இடங்களில் மீண்டும் சோதனை. வருமான வரித்துறை, அமலாக்கத்துறைகளை…
கரூர் தி.மு.க .மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள், ஆதரவாளர்கள் தொடர்புடைய 5 இடங்களில் இன்று புதன்கிழமை (ஜூலை 29) காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு…
Read More...
Read More...
திருச்சி : என்ன மாதிரியான தலைவர்கள் நம்மல ஆண்டாங்க. இப்ப ரீல்ஸ் மோகத்துல போய்ட்டு இருக்காங்களே சார்?…
தமிழக சட்டசபையில் நடந்ததை படமா எடுத்து போடுறாங்க.. என்ன மாதிரியான தலைவர்கள் நம்மல ஆண்டாங்க. இப்ப ரீல்ஸ் மோகத்துல போய்ட்டு இருக்காங்களே சார்? என்று இளம்பெண் ஒருவர் கண்ணீர் மல்க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் கூறினார். இதனை கவனமாக… Read More...
திருச்சியில் தேசிய மக்கள் தொகை சுயக் கணக்கெடுப்பு மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் ஆகியோர் தொடங்கி…
தேசிய மக்கள் தொகை சுயக் கணக்கெடுப்பு (Self Enumeration) ஆணையர் வீர் பிரதாப் சிங். மற்றும் மேயர் மு.அன்பழகன் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை (17.07.2026) தொடங்கி வைத்தார்கள்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங்.… Read More...
திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு விரைவில் மின் தூக்கி அமைத்து தர முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்.
அதில், திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலில் முதியோர்… Read More...