Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திமுக

திருச்சி மாநகராட்சி கமிஷனரை கேள்விக்கனணகளால் துளைத்தெடுத்த மாமன்ற உறுப்பினர்கள் ….

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் நிறுத்தம் : திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம் .. மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியா? அதிகாரிகள் ஆட்சியா? என பரபரப்பு குற்றச்சாட்டு ஆணையர் மீது அதிமுகவும்…
Read More...

தமிழகத்தில் அளித்த தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றிவிட்டு, அதன் பிறகு இந்திய பிரதமராகவோ, அமெரிக்க…

அன்பில் பொய்யாமொழியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் “தமிழகத்தில் அளித்த தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றிவிட்டு, அதன் பிறகு இந்திய பிரதமராகவோ, அமெரிக்க அதிபராகவோ ஆகலாம்; அதில் தவறில்லை” முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
Read More...

அனைத்துத் துறைகளிலும் தனியார்மயமாக்கும் போக்கை தவெக அரசு கைவிட வேண்டும்: திருச்சியில் நடைபெற்ற…

அனைத்துத் துறைகளிலும் தனியார்மயமாக்கும் போக்கை தவெக அரசு கைவிட வேண்டும்: திருச்சியில் நடைபெற்ற தொ.மு.ச. செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் (தொ.மு.ச.) தலைமைச் செயற்குழு கூட்டம், அச்சங்கத்தின்…
Read More...

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே ரைஸ் மில் உரிமையாளர் மயங்கி விழுந்து சாவு .மது பழக்கம்…

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே ரைஸ் மில் உரிமையாளர் மயங்கி விழுந்து சாவு .மது பழக்கம் காரணமா ? திருச்சி மாவட்டம் மருங்காபுரி கஞ்சநாயக்கன்பட்டி சிங்கிலி பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 46 ) இவர் யாகபுரம் பகுதியில் ஒரு…
Read More...

ஆராய்ச்சி படிப்பில் பயின்று வரும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதில்…

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் பயின்று வரும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதில் அரசு அலட்சியம் காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்பள்ளிக்கல்வித்துறை முன்னாள்…
Read More...

திருச்சி உறையூரில் ஸ்ரீ செங்குளத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம்…

திருச்சி உறையூரில் ஸ்ரீ செங்குளத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு 6வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி உறையூர் உறையூர் எஸ் எம் எஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.…
Read More...

முதல் நாளில் வந்து விட்டது எனக் கூறிய நிதி அமைச்சர் அடுத்தநாள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை தொடர்பான விவாதத்தின் போது, அரசு கருவூலத்திற்கு ரூ.15,000 கோடி வந்துள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்திருந்தார். கடந்த சுமார் 65–75 நாட்களில் துறை சார்ந்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள்…
Read More...

கருணாநிதியின் 8 ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருச்சியில் மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ…

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருச்சியில் மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் .. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, 38-வது வார்டு மாமன்ற…
Read More...

முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி…

தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 8-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் மற்றும் மரியாதை…
Read More...

கலைஞரின் 8ம் ஆண்டு நினைவு நாள் .அமைதி பேரணியில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி மாவட்ட செயலாளர்…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணியில் அனைவரும் திரளாக பங்கேற்கமாவட்ட செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு . திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 8ஆம்…
Read More...