Browsing Category
கிரைம்
18 வயது மகளுடனும் தகாத முறையில் நடந்த தந்தை மற்றும் சித்தியின் தலையை தனியாக எடுத்த மகன் .
சேலம் அருகே தந்தை, சித்தியை தலை துண்டித்து படுகொலை செய்து, உடல் பாகங்களை 3 மூட்டைகளில் கட்டி 2 ஏரியில் வீசிய மகனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணச்சாலை கோனேரிப்பட்டி… Read More...
திருச்சியில் ஐ.டி ஊழியரை ஹெல்மெட்டால் தாக்கி நகை, பணம் பறித்த 4 நபர்களுக்கு போலீசார் வலை .
திருச்சியில் ஐ.டி ஊழியரை ஹெல்மெட்டால் தாக்கி நகை, பணம் பறிப்பு .
4 நபர்களுக்கு போலீசார் வலை .
மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை தெற்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் ( வயது 38 ). இவர் பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து… Read More...
திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் வாங்க மறுப்பு. சட்டக் கல்லூரி மாணவி வேதனை .
திருச்சி அரசு சட்டக் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் பதிவில் கூறியிருப்பதாவது :-
பாலக்கரை காவல் நிலையத்தில் நான் ஒரு நபர் மீது புகார் கொடுத்தேன், இன்ஸ்பெக்டர் அதனை பெற்றுக் கொண்டார். ஆனால் 4/8/2025 அன்று கொடுத்த புகார்… Read More...
பொன்மலை, பாலக்கரையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் மற்றும் லாட்டரி விற்றவரும் கைது.
பொன்மலை, பாலக்கரையில்
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் மற்றும் லாட்டரி விற்றவரும் கைது.
திருச்சி பொன்மலை, பாலக்கரை பகுதிகளில் கஞ்சா அதிக அளவில் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது .இதையடுத்து அந்தந்த போலீஸ் சரக… Read More...
எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணதால் திமுகவினர் அச்சம் . காவல்துறையை வைத்து விளம்பர தட்டிகளை…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொது செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வரும் , எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் மேற்கொண்டு… Read More...
திருச்சி சித்தார், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு நிரந்தர தடை பூவ பூனும்…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடன் வாங்கி சிக்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களிடம் சட்ட விரோதமாக புரோக்கர்கள் மூலம் கிட்னி திருடி ( தற்போது கல்லீரல் திருட்டு புகார் வந்துள்ளது )… Read More...
திருச்சியில் இளைஞரிடம் இருந்து பணம் பறித்த வழக்கில் ஆயுதப்படை போலீசார் 2 பேர் கைது. ஊர்க்காவல் படை…
திருச்சியில் இளைஞரிடம் இருந்து பணம் பறித்த வழக்கில் ஆயுதப்படை போலீசார் 2 பேர் கைது. ஊர்க்காவல் படை வீரர் பணி நீக்கம் .
திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு… Read More...
எடமலைப்பட்டி புதூரில் ஜவுளி ஊழியருக்கு மது வாங்கி கொடுத்து 2 பவுன் நகை பறிப்பு .
எடமலைப்பட்டி புதூரில் ஜவுளி ஊழியரிடம் 2 பவுன் நகை பறிப்பு .
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு .
திருச்சி மாவட்டம் மணப்பாறை குமாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 43) இவர் திருப்பூரில் உள்ள ஜவுளி கம்பெனியில்… Read More...
ஸ்ரீரங்கத்தில் 18 மாத குழந்தையிடம் தங்க தாயத்தை திருடிய முதியவர் கைது .
ஸ்ரீரங்கத்தில் 18 மாத குழந்தையிடம் தங்க தாயத்தை திருடிய முதியவர் கைது .
திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் மாணிக்க சுந்தரம் (வயது 38) இவரது 18 மாத குழந்தை பவன் குமார். நேற்று வீட்டின் அருகே பவன்குமார்… Read More...
நிலைதடுமாறி விழுந்த திருச்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர் பரிதாப பலி.
சைக்கிளில் வரும்போது
நிலைதடுமாறி விழுந்த திருச்சி மாநகராட்சி
துப்புரவு பணியாளர் பரிதாப பலி.
உறையூர் போலீசார் விசாரணை.
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் புது காலனி சேர்ந்தவர் வெள்ளிமலை ( வயது 57),… Read More...