Browsing Category
கிரைம்
திருச்சி மாநகரில் ‘போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 3 பிரபல ரவுடிகள் அதிரடி கைது.
திருச்சி மாநகரில்
'போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 3 பிரபல ரவுடிகள் அதிரடி கைது.
கஞ்சா ,மாத்திரைகள் பறிமுதல்.
திருச்சி பொன்மலை அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது அதன்… Read More...
திருச்சியில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் உள்பட 2 கைது. பாலியல் தொழிலுக்கு தேவையான…
திருச்சியில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது
விபச்சாரத்தில் ஈடுபட்ட வட மாநில பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு.
திருச்சி திருவரங்கம் பஞ்சகரை ஜே ஜே நகரை சேர்ந்தவர் மல்லிகா (வயது 44, ) இவர் அதே பகுதியில் ஒரு… Read More...
திருச்சி சிறைத்துறை அதிகாரி உள்பட 23 பேர் மீது 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு.
திருச்சி மத்திய சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம்
சிறைத்துறை அதிகாரி உள்பட 23 பேர் மீது வழக்கு பதிவு
ஏழு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை.
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளவர்… Read More...
பாலக்கரை மெயின் ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த டாரஸ் லாரியை காணவில்லை
பாலக்கரையில்
மெயின் ரோட்டில் நிறுத்தி இருந்த டாரஸ் லாரியை காணவில்லை.
பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் .
திருச்சி பாலக்கரை காஜா பேட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சைமன் லூர்துராஜ் (வயது 48) இவர்… Read More...
திருச்சி ஜி கார்னர் அருகே போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது .
திருச்சி ஜி கார்னர் மைதானம் அருகே போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது .
திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொன்மலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து… Read More...
திருச்சியில் ரூ.55 ஆயிரத்துக்கு கறியை வாங்கிவிட்டு காசு கேட்ட கடைக்காரரை தாக்கிய பீப் பிரியாணி…
திருச்சியில்
இறைச்சிக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு அடி உதை.
பிரியாணி கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு.
திருச்சியில் இறைச்சிக்கு பணம் கேட்ட கறிக்கடைகாரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு… Read More...
ஸ்ரீரங்கத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்.
ஸ்ரீரங்கத்தில்
இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்.
ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 58). இவர் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர்… Read More...
திருச்சி பொன்னகரில் குடிபோதையில் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் தற்கொலை.
திருச்சி பொன்னகரில் குடிபோதையில்
மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் தற்கொலை.
உடலை கைப்பற்றி செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி பொன்னகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 50)… Read More...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அதிகாரியை மிரட்டிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கைது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அதிகாரியை மிரட்டிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கைது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சாத்தார வீதி, வடக்கு கோபுர வாசல் பகுதியில் கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடுகள்… Read More...
திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது .
திருச்சி உய்யகொண்டான் திருமலை, உறையூரில்
கஞ்சா விற்பனை செய்த
3 வாலிபர்கள் கைது .
கஞ்சா . பொட்டலங்கள் பறிமுதல்.
திருச்சி உய்யகொண்டான் திருமலை, உறையூர் காந்திபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக… Read More...