Browsing Category
கிரைம்
எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை : மாநகர அதிமுகவினர் மீது 11 வழக்குப் பதிவு
எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை : மாநகர
அதிமுகவினர் மீது 11 வழக்குப் பதிவு
போலீசார் நடவடிக்கை.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாள் சுற்றுப்பயணம் செய்து…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனை அருகே சிறுமியை கர்ப்பமாகிய சிறுவன்.
திருச்சி அரசு மருத்துவமனை அருகே சிறுமியை கர்ப்பமாகிய சிறுவன்.
திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன்.
இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த…
Read More...
Read More...
திருச்சியில் ரூ.8 லட்சம் கடனை திருப்பிக் கேட்ட நண்பனை நாயை விட்டு துரத்த வைத்தவர் மீது வழக்கு .
திருச்சியில் ரூ.8 லட்சம் கடனை திருப்பி கேட்ட
நண்பனை நாயை விட்டு துரத்த வைத்தவர் மீது வழக்கு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நாச்சி பட்டுவை சேர்ந்தவர் தேசிங்கு ( 40 ) இவரது நண்பர் திருச்சி ஏர்போர்ட் ஜேகே நகர் சேர்ந்த தசரதன் ( வயது…
Read More...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நாச்சி பட்டுவை சேர்ந்தவர் தேசிங்கு ( 40 ) இவரது நண்பர் திருச்சி ஏர்போர்ட் ஜேகே நகர் சேர்ந்த தசரதன் ( வயது… Read More...
திருச்சியில் கலெக்டர் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மயங்கி விழுந்த முதியவர் சாவு
திருச்சியில் மயங்கி விழுந்த
முதியவர் சாவு
திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி சேர்ந்தவர் ராமசாமி (வயது 69 ) இவர் கடந்த மாதம் 31 ஆம் தேதி திருச்சி கலையரங்கத்தில் நடந்த மாவட்ட கலெக்டர் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள…
Read More...
திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி சேர்ந்தவர் ராமசாமி (வயது 69 ) இவர் கடந்த மாதம் 31 ஆம் தேதி திருச்சி கலையரங்கத்தில் நடந்த மாவட்ட கலெக்டர் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள… Read More...
தலைமை காவலரே மான் வேட்டையில் ஈடுபட முயன்ற சம்பவம் .
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம், சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்… Read More...
திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாப பலி.
திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாப பலி
செசன்ஸ் கோர்ட் போலீசார் விசாரணை .
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் திருப்பஞ்சலி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்தையன் இவரது… Read More...
இளம் பெண்களை வைத்து விபச்சார விடுதி நடத்திய கரூர் பாஜக பிரமுகர் 2 இளம் பெண்களுடன் கைது .
கரூர் அருகே விபசார விடுதி நடத்திய பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார்.
கரூர் தாந்தோணிமலை ஊரணிமேட்டில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கரூர் விபசார தடுப்பு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .
அதன்பேரில்… Read More...
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை பற்றி அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒத்தக்கடை…


கடந்த ஆகஸ்ட் 19 8 2025 அன்று தனியார் youtube சேனலில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை பற்றி திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் அவதூறாக பேசியிருந்தார்.
இவர் மீது தமிழகம் முழுவதும் நடவடிக்கை… Read More...
பேரிச்சம்பழம் இறக்குமதி எனக்கூறி 4 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி சிகரெட் இறக்குமதி


தூத்துக்குடி: துபாய் ஜபல் அலி துறைமுகத்திலிருந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு சரக்கு கப்பல் வந்தது.

அதில் ஒரு கன்டெய்னரில்… Read More...
பயணிகளிடம் பணம் பறிக்க முயன்ற போலி ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கைது.
ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி வழியாக கோவைக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வெ. எண் 16617) போலி டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பயணிகளை ஏமாற்ற முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம்… Read More...