Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

10 வருட காதலை மறந்து எஸ் ஐயுடன் உல்லாசம். வேதனையில் காதலன் தற்கொலை.

மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தைச் சேர்நத சரத்குமார் (வயது 30) குவைத்தில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். தனது சொந்த கிராமத்தில் உள்ள சங்கீதா என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார். வெளிநாட்டில் இருந்தபோதும்,…
Read More...

திருச்சி அருகே இன்று அதிகாலை பழுதான பேருந்தில் கார் மோதியதில் ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட 3 பேர்…

திருச்சி அருகே பழுதான பேருந்தில் கார் மோதியதில் ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் பேருந்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். திருச்சி மாவட்டம்…
Read More...

மகனுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு. தண்டனைக்கு பயந்து போக்சோ குற்றவாளி தற்கொலை

பெரம்பலூா் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த போக்சோ குற்றவாளி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் காந்திராஜன் மகன் ஆனந்த் (வயது 35). உணவகத்…
Read More...

திருச்சியில் தொழிலாளி வெட்டி கொலை. மேலும் 2 பேருக்கு அரிவாள் வெட்டு – 3 பேர் கைது.

முன்விரோதம் காரணமாக திருச்சியில் தொழிலாளி வெட்டி கொலை. மேலும் 2 பேருக்கு அரிவாள் வெட்டு - 3 பேர் கைது முன்விரோதம் காரணமாக திருச்சியில் தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.மேலும் ரெண்டு பேருக்கு அரிவாள் வெட்டு…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு. டிரைவருக்கு கத்திக்குத்து .5…

திருச்சியில் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து 5 பேர் கைது திருச்சி ஆர்சி நகரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது26) ஆட்டோ டிரைவர். இவருக்கும் பஞ்சப்பூர் பகுதியை சேர்ந்த சில ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே…
Read More...

திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கல்லக்குடியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 23). இவர் வேலை காரணமாக கடந்த 30 ந்தேதி திருச்சி வந்தார். ரெயில்வே ஜங்ஷன்…
Read More...

திருச்சியில் 8 மாதங்களில் ரூ.14.43 கோடி இணைய மோசடி மூலம் இழப்பு. மக்கள் விழிப்புடன் இருக்க திருச்சி…

டிஜிட்டல் மோசடியை தகர்ப்போம்’ விழிப்புணர்வு இயக்கம்: திருச்சியில் பஜாஜ் பைனான்ஸ் நடத்தியது. திருச்சியில் 8 மாதங்களில் ரூ.14.43 கோடி இணைய மோசடி மூலம் இழப்பு. மக்கள் விழிப்புடன் இருக்க திருச்சி மாநகர சைபர்…
Read More...

திருச்சியில் இடம் வாங்கித் தருவதாக மோசடி – பாம்பாட்டி சித்தர் மற்றும் இளம் பெண் மீது…

திருச்சியில் இடம் வாங்கித் தருவதாக மோசடி - பாம்பாட்டி சித்தர் (எ) வேலு தேவர் சித்தர் மற்றும் இளம் பெண் மீது வழக்குப்பதிவு. திருச்சியில் கைப்பேசி விற்பனை நிலைய உரிமையாளரிடம் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 17.90 லட்சம் மோசடி செய்ததாக…
Read More...

திருச்சியில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான 3வது மாதத்தில் இன்ஜினியர் கணவர் தற்கொலை .

திருச்சி ஏர்போர்ட் அருகே பரிதாபம் : திருமணம் ஆன 3 மாதத்தில் என்ஜினியர் தூக்குப்போட்டு தற்கொலை காதல் மனைவி கோபித்துக் கொண்டு பிரிந்து சென்றதால் சோகம் . திருச்சியில் காதல் மனைவி கோபித்துக் கொண்டே பெற்றோர் வீட்டுக்கு…
Read More...

திருச்சியில் ஆட்டோ சங்கத்திலிருந்து நீக்கியதால் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து .

திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து. ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை . திருச்சி திருவானைக்கோவில் அழகிரி புரததைச் சேர்ந்தவர் ராகவேந்திரன் (வயது42 )ஆட்டோ டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (வயது 23). இவரும்…
Read More...