Browsing Category
கல்வி
கோடைகால நோய்களை தடுக்கும் இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி.
கோடைக் கால நோய்களைத் தடுக்கும் இயற்கை உணவுகள் .
கோடைக் கால நோய்களைத் தடுக்கும் இயற்கை உணவுகள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி
தென்னூர் நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் விமலா தலைமை… Read More...
திருச்சி:தேர்வு காலத்தில் மன அழுத்தம், பதட்டத்தை தடுக்க உதவும் தியானப்பயிற்சி.
தேர்வுக் காலத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்க உதவும் தியானப்பயிற்சி.
தேர்வுக் காலத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்க உதவும் தியானப்பயிற்சி குறித்த சிறப்பு பயிற்சி தென்னூர் நடுநிலைப் பள்ளியில்… Read More...
காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி…
காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வேண்டுகோள்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள… Read More...
பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல்…
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் துவக்கி வைத்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம்… Read More...
திருச்சியில் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருச்சியில் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இதில் மன்றத்தின் தலைவர் சிவராமன், பொது செயலாளர் குமார்,… Read More...
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக வன தினம் கொண்டாடப்பட்டது
"வனம் வளர்ப்போம் வளம் பெறுவோம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி .
திருச்சி மாவட்டம் ,முசிறி வட்டம், தா.பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று "உலக வன தினம்" கொண்டாடப்பட்டது.
அதிக அளவில் மரங்கள்… Read More...
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்…
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று நடந்தது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.… Read More...
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர் சங்கத்தின் போராட்டக் கலந்தாய்வு கூட்டம்…
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் போராட்ட கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.
இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் வாலண்டின் பிரிட்டோ தலைமை தாங்கினார். கணக்கு மேலாளர் சக்திவேல், கட்டிட… Read More...
திருச்சி தூய வளனார் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் துறையின் சார்பில் நடைபெற்ற சொற்பொழிவு…
திருச்சி தூயவளனார் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் துறையின் சார்பில் பேராசிரியர் சார்லஸ் அறக்கட்டளை சொற்பொழிவு இன்று ஜூபிலி அரங்கில் நடைபெற்றது. அறக்கட்டளை சொற்பொழிவு சீர்மிகு கல்விக்கான மின் ஆளுமை என்கிற தலைப்பிலே பள்ளிக்கல்வித்துறை… Read More...
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த டாக்டர் ஆனந்தனுக்கு முத்த விஞ்ஞானி விருது.
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தின் வேதியியல் துறை டாக்டர் எஸ்.ஆனந்தன், சென்னை தி அகாடமி ஆஃப் சயின்சஸ் அவரது ஆராய்ச்சிப் பங்களிப்பைப் பாராட்டி டாக்டர் எம். சாந்தப்பா விருது என்ற பெயரில் மூத்த விஞ்ஞானி விருதை… Read More...